தமிழகம்

பறக்கும் படை: 80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

திருப்போரூர் அருகே நாவலூரில் பறக்கும்படை சோதனையில் 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை விசாரணை நடத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற...

+2 விற்கு ஆன்லைன் தேர்வு! ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

பன்னிரெண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகளை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றோம் என பெற்றோர்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

ஆடையின்றி அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்! கொள்ளிடக்கரையில் பரபரப்பு!

அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு வயது அதிகம்! இளம்பெண் தற்கொலை!

ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது அதிகமாக உள்ளது. இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஞாபகம் வைச்சுக்கோங்க.. இனி ஒரு ஆண்டு தான் மறந்திட்டிங்கன்னா புதுசுதான் வாங்கணும்!

தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது இந்த மாதத்தில் இருந்தே இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
- 2026

கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்பும் தேர்வும்.. அரசு ஆணை!

அதோடு செயல்முறை வகுப்புகள் மற்றும் அது சார்ந்த தேர்வுகளை வரும் 31ஆம் தேதிக்குள் முடித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

பழனி பங்குனி தேரோட்டம் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவிழாவின் ஆறாம்நாள் மார்ச் 27 ஆம் தேதி இரவு 7.15 மணி முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரோட்டம் அன்று இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை!

தனியார் நிறுவனங்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர் காரில் பட்டாசு கொளுத்தி போட்ட அமமுக தொண்டர்கள்!

அமமுக தொண்டர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூகார் அருகில் பட்டாசை கொளுத்திய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை கிளப்பியது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அதேபோல் அங்கும்...

‘அதிகாரிகளுக்கு மிரட்டல்’ செந்தில் பாலாஜி மீது… 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது புகார்

சாலை பணி: பள்ளம் தோண்டும் போது கிடைத்த பழமையான செப்பு பாத்திரங்கள்!

பூமியிலிருந்து கிடைத்துள்ளது. இதனைகண்டதும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர்.
- 2026

Recent articles