தமிழகம்

2021 தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு! 5 ஆயிரம் பேர் ஆர்வம்!

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல்

அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா! பக்தர்கள் வடம் இழுத்து தரிசனம்!

அம்மனை அலங்கரித்து வைத்து பம்பை, மேளதாளத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் ஆகியவற்றுடன் அம்மன் வீதி உலா நடந்தது.

பிரம்மஹத்தி தோஷ பரிகார தலத்தில் சிறப்பு ஹோம வழிபாடு செய்த சசிகலா!

சசிகலா, 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

அரசு பேருந்துடன் மோதிய விபத்தில் கர்பிணியும் 1 வயது குழந்தையும் உயிரிழந்த பரிதாபம்!

விபத்தில் இறந்த கர்ப்பிணி தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா!

சசிகலாவுக்கு, ரெங்கா-ரெங்கா கோபுரம் அருகே ஆதரவாளர்களும், அமமுக-வினரும் சிறப்பான வரவேற்பளித்தனர்

பள்ளிகளை திறந்து வைக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவு! சத்யபிரதா சாகு!

பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
- 2026

பழைய நகைக்கு புது நகை.. ஏமாற்றிய தங்ககடைக்காரர்! ஏமாந்தவர்கள் புகார்!

பழசுக்கு புதுசு ஐஸ்வர்ய தங்க மழை' என்ற திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தன்னுடைய பழைய தங்க நகைகளை கொடுத்து இருந்ததாகவும் கூறியுள்ளார்.

திருச்சி- திருவனந்தபுரம் ரயில் ரத்து! நெல்லை- சென்னை பகுதி நேர ரத்து!

மைசூர்- தூத்துக்குடி- மைசூர் விரைவு வண்டி மதுரை- தூத்துக்குடி ஆகிய ரயில்

கொரோனா: அடுத்தடுத்த உத்தரவினைப் பிறப்பித்த தமிழக அரசு!

மூன்று நபர்களுக்கு ஒரு பகுதியில் கொரோனா தோற்று கண்டறியப்பட்டால், அந்த பகுதி நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு

மருத்துவரின் முகநூலை முடக்கி சக மருத்துவர்களிடம் பணம் மோசடி!

மெசஞ்சர் மூலம் மருத்துவ நண்பர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பப்ஜியால் பாதிக்கப்பட்ட மாணவன்! பராமரித்த பாட்டியை கல்லால் அடித்துக் கொலை!

அரைகுறை ஆடையுடன் எல்லை கிராமத்தின் வீதிகளில் ஓடினார். இதைப்பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள்

பெற்றோர் எதிர்ப்பு.. மணமுடித்த காதல் ஜோடி! கணவனை காணாது மனைவி புகார்!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026

Recent articles