தமிழகம்

3 நாட்களுக்கு முன் இவிஎம் ல் வாக்கு! ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற பெண்!

அவர் வேறு வழியின்றி தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தேர்தல் முடியும் வரை விடுமுறை இல்லை: காவல்துறை அறிவிப்பு!

போலீசார், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாடியில் வாடகைக்கு இருந்த இளைஞர்! ஆசைக்கு இணங்க மறுத்த ஓனர் மனைவி.. குக்கரால் தாக்குதல்!

நாகையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தலையில் குக்கரால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்மரக்கட்டை பகுதியில் தாதாஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளிநாடு...

தொலைந்த செல்ஃபோன்! மாணவன் எடுத்த விபரீத முடிவு!

செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புதிய வாக்காளர்களுக்கு… மார்ச் 13,14 சிறப்பு முகாம்!

சிறப்பு முகாம் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
- 2026

தேர்தல் காலத்தில் பணப் பட்டுவாடா; புகார் தெரிவிக்க …

தேர்தல் காலத்தில் பணப்பட்டுவாடா; புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அயோத்தி இராமர் கோவிலுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கிய 97 வயது முதியவர்!

சேமித்து வைத்திருந்த பணத்தினை கொடுத்து என் வாழ்வின் பிறவி பயனை அடைந்து விட்டேன் என்றார்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா.. புகாரளிக்க தொலைபேசி எண்!

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு: பதவி உயர்வு, பொது இரண்டையும் ஏப்ரல் 30க்குள் முடிக்க உத்தரவு!

தலைமையாசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும்.

வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டளிக்க இது போதும்!

வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
- 2026

Recent articles