தமிழகம்

குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

ஒன்றரை வயது குழந்தை யாசவியை கொன்று பின்னர் தாய் தமிழ் செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெகமும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆம்புலன்சில் பெண் ஓட்டுனர்: 90 ஆம்புலன்ஸ்கள்.. கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

எம்.வீரலட்சுமி என்ற பெண் ஓட்டுனர் புதிதாக தொடங்கப்பட்ட '108' ஆம்புலன்ஸில் ஒன்றின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

மூன்று மகள்களுக்கும் ஒரே போன்! மாணவி எடுத்த விபரீத முடிவு!

உறவினர்கள் உதவியுடன் நித்யஸ்ரீயை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதிகரிக்கும் அரசு பள்ளி அட்மிஷன்கள்! சென்ற ஆண்டை விட மூன்று மடங்கு அதிக சேர்க்கை!

மேலும் செப்டம்பர் இறுதி வரை அட்மிசன் நடைபெற உள்ளதால் அட்மிசன் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி!

பக்தர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்தனர்

11 அடுக்கு உறை கிணறு: அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு!

மேலும் 6 உறைகள் சேர்த்து 11 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
- 2026

பஸ்கள் இயங்குது.. ஆனா… பயணிகளத்தான் காணோம்!

மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் அதிகம் இந்த சேவையை பயன்படுத்த முன்வரவில்லை!

கல்லூரி இறுதி தேர்வுகள்: இந்த மாத இறுதிக்குள் நடத்த யுஜிசி சுற்றறிக்கை!

இந்திய முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

தேடி பார்க்கிறோம்.. பாஸ் மார்க்த்தான் காணோம்..! அரியர் மாணவர்களால் திணறும் கல்லூரிகள்!

யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி பார்த்தால் அரியர் வைத்துள்ள பலர் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறுவது கடினம்

அந்தியூரில் மனைவிக்கு வந்த அந்தி நேரம்! கணவன் முன்னே நேர்ந்த சோகம்!

அந்தரத்தில் பறந்துசில அடி தூரம் சென்று விழுந்ததில் பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி, கணவன் கண்முன்னே உயிரிழந்தார்.

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை? ராதாகிருஷ்ணன் அறிக்கை!

கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டால் கிராமம் முழுதும் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மதுரை கோயிலில் காலை முதலே பக்தர்கள் தரிசனம்!

இன்று ஆலயங்கள் சுமார் 5 மாத கால இடைவெளியில் திறக்கப்படுவதை அடுத்து, அதிகாலை முதலே சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள்
- 2026

Recent articles