தமிழகம்

தமிழகத்தில் இன்று.. 5,981 பேருக்கு கொரோனா; 109 பேர் உயிரிழப்பு!

இதுவரை 43,47,511 தனிநபர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது

டிக் டாக்கால் வந்த காதல் மோகம்.. மனைவியும், மகளும் வீட்டை விட்டு வெளியேறிய அவலம்! சோகத்தால் கணவன் தற்கொலை!

தகாத உறவை விட்டுவிடும்படி மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் ரவி.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மூன்று மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!

அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்களுக்கும், உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு காலத்தை நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசனை! அமைச்சர் செங்கோட்டையன்!

10, 12ம் வகுப்பு சான்றிதழை பெற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மாப்பு … விநாயகர் வச்சிட்டாரு ஆப்பு! ‘அத்தை மருமகன் பனி’ப்போர்!

இந்த நீயா நானா போட்டிக்கு வித்திட்டு இருப்பது ஒரு பிள்ளையார் 'சுழி' தான்!

கடிதம் எழுதி.. பிரதமர் கோட்டாவில் பயிலும் தமிழ்நாட்டு ஏழை மாணவி! இன்றுவரை படிக்கவும் உதவும் பிரதமர்!

இதனையடுத்து அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருவது தற்பொழுது தெரியவந்துள்ளது.
- 2026

காதல் திருமணம் செய்துகொண்ட மகள்! மாப்பிள்ளையை அடித்துவிட்டு மகளை இழுத்து வந்த பெற்றோர்!

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

16 வயது மகள் கர்ப்பம்! தந்தையால் நேர்ந்த கொடூரம்!

சந்தேகமடைந்த அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

ரூ.2000 நோட் கேட்டு வங்கிக்கு சில்லறை மாற்ற வந்த பெண்! அபேஸ் செய்து சிட்டாய் பறந்த சம்பவம்!

தான் கொடுத்த 12,500 ரூபாய் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக வாங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டார்.

மது அருந்தி மனைவியோடு தினம் தகராறு! திடீரென மரணம்.. சந்தேக வட்டத்திற்குள் மனைவி!

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது ரவீந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது.

குழந்தை மனைவியை கொன்று, கணவன் தற்கொலை!

கீழே விழுந்த சபிதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார் விஜயன். இதில் தலை நசுங்கி சபிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்

காதலியுடன் இருந்த கண்டக்டர்! வாசலில் பொதுமக்கள் கூடியதால் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு அந்த பகுதி மக்களை கூட்டிவிட்டார். வீட்டின் முன்பு பொதுமக்கள் கூடிவிட்டதால்
- 2026

Recent articles