தமிழகம்

தமிழகத்தில் இன்று.. 5,958 பேருக்கு கொரோனா; 118 பேர் உயிரிழப்பு!

அதேநேரம் இன்று 5,606 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

கொரோனா: எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள்: துவங்கி வைத்த விஜயபாஸ்கர்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நடைமுறையை தொடங்கி வைத்த அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.

கல்லூரி மாணவர்களுக்கு முதல்வர் அளித்த மகிழ்ச்சி செய்தி!

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்,

வீட்டுக்குள் புகுந்த 9 அடி ராஜநாகம்! அலறிய மக்கள்!

இதைப் பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்

மாஸ்க் அணிந்து வருமாறு கூறியதால் நர்ஸின் கன்னத்தில் அறைந்த மதுப் பிரியர்கள்!

ஆத்திரமடைந்த மது பிரியர்கள், நர்ஸ் சகாயமேரியின் கன்னத்தில் அடித்ததோடு, ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஓராண்டாக பாலியலுறவு! இளைஞர் போக்சோவில் கைது!

நமக்குள் இருக்கும் உறவை வெளியில் சொல்லிவிடுவேன் என்று ஸ்டீபன் மிரட்டியுள்ளார்.
- 2026

10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!

செப்டம்பர் 22ம்தேதி தனித்தேர்வர்களுக்கு பொதுதேர்வு தொடங்க உள்ளது.

வட்டிக்கு பணம் கொடுத்த மூதாட்டி! திருப்பி கேட்டதால் எரித்துக்கொலை!

கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. சமயலறைக்கு சென்று பார்த்தபோது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி பாலியல் வன்கொடுமை!

கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.

ஜேபி நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்ற அண்ணாமலை; பாஜக.,வில் சேர்ந்தது குறித்து விளக்கம்!

பாஜகவில் இணைந்த அண்ணாமலை.. ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..!

எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையிலிருந்து மீண்டதாக எஸ்பிபி சரண் தகவல்!

இந்த நாள் தமக்கு நல்ல நாளாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா; 107 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,721ஆக அதிகரித்துள்ளது.
- 2026

Recent articles