தமிழகம்

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தளர்வுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தொலைதொடர்புத் துறை நேற்று இரவு டிவீட்டில் தெரிவித்துள்ளது.

கொரோனா: அருப்புக்கோட்டையில் காவலர் உயிரிழப்பு!

அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

சொந்தமாக வர்த்தகம் செய்ய ரூ.1 லட்சம் கடன்! தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,274.40 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது படையப்பாவின் குரல்! என்ன… கொஞ்சம் லேட்டு!

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி - என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஒரு ரேஷன் கார்டுக்கு இரண்டு முககவசம்: தமிழக அரசு!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 மாஸ்க் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,...

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இதை அடுத்து, கொரோனாவில் இருந்து விடுபட்டு, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது.
- 2026

இரண்டு தரப்பினர் மோதல்! தடுத்து நிறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு!

நீண்ட நேரம் போராடியும் யாரும் கேட்காத நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.

ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

கவுரம்மா ஏரிக்கரையில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துவது வழக்கம். இதுபோல், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்து, ஏரியில் தூக்கி வீசியிருக்க வாய்ப்புள்ளது.

கோழியால் வந்த சண்டை கொலையில் முடிந்த சோகம்!

குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

சமூக இடைவெளி பின்பற்றாமை, அனுமதியில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவைகளுக்கு சிறை!

முகக்கவசம் அணியாமலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.

தர்ப்பணம் செய்ய ஆற்றுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீஸார்!

திருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய ஆற்றுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீஸார்! கோயில் வாசலில் வழிபட்ட பக்தர்கள்
- 2026

Recent articles