தமிழகம்

ஆக.1 முதல்… பத்திரப் பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்!

எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் இனி தேவையில்லை என்றார்.

ஆடி மாதம் பிறந்ததால்.. கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறை அனுமதி!

ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது!

சர்ச் உச்சியில் ஏறி குடும்பத்தோடு தற்கொலை மிரட்டல் விடுத்த ஊழியர்!

பொதுமக்கள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், காவல்துறையினரும், பாதிரியார்களும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு

காதலிக்க மறுத்த சிறுமி! கத்தியால் குத்திய இளைஞன் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை!

வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா, சம்பவம் கொடூரமாகும் முன்பு என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பெற்றோரை விரட்டிய ஊர் மக்கள்! விரக்தியில் இளைஞர் தற்கொலை?

கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவர்களை திரும்பி அனுப்ப வேண்டும் என அக்கம்பக்கத்தினர் பூபதியிடம் வலியுறுத்தினர்.

கொரோனா: மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன்: தொற்றில் இறந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் முகநூல் பதிவு!

அவர் பணியாற்றிய பகுதியில், கொரோனா தடுப்பு பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட இவர், அப்பகுதி மக்கள் மத்தியில், பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அதிகாரியாக திகழ்ந்து வந்தார்.
- 2026

கொரோனா பீதி: மாரடைப்பால் மரணம்! சடலம் ஊருக்குள் வர மக்கள் எதிர்ப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுதந்திரம்… நாட்டுக்கு கிடைத்தது; இந்துக்களுக்கு கிடைப்பது எப்போது?!

இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, இந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.. நாம் நமது சுதந்திரத்திற்காக போராட தயாராகுவோம்..

ஸ்கூல் எப்போ திறக்க போறீங்க.. 7 நாட்களில் அறிக்கை கேட்டு மத்திய அரசு உத்தரவு!

மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து உள்ளதாகவும் இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ளது.

இன்று 10,11 வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஆடி அமாவாசை… காவிரி கரையில் திதி தர்ப்பணத்துக்கு தடை!

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது

தமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 2026

Recent articles