Author: Suprasanna Mahadevan

5 மணி நேரம் முன்பு குழந்தை இறந்ததாக சொன்ன மருத்துவர்! உயிரிருக்கு பாருங்கன்னு கதறிய தாய்!

உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையை முதலில் தூக்கிட்டு வந்தபோதே டாக்டர்கள் சரியாக பார்த்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது.

இறைவன் நம்மோடு இருக்கும் வரை எதுவும் சுலபம்!

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.

ரஜினி முதல்வராவார்! எஸ்வி சேகர்!

அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலில் வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே முதல்வராவர். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

குழந்தைகளை ஈர்க்கும் கோதுமை பக்கோடா!

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

மனிதன் மன்னிக்கலாம் ஆனால் ஆட்டோ..!வைரல் வீடியோ!

கார் இடித்த வேகத்தில் ஆட்டோ வேகமாக நகர்கிறது. ஆட்டோவை பிடிக்க அதன் ஓட்டுநர் ஓடுகிறார். ஆனால் அந்த ஆட்டோ வட்டம் அடித்து நேராக வந்து தன்னை இடித்த காரின் பின்புறத்தில் இடித்து அந்த காரை இடித்து நிற்கிறது.

பிறந்து 2 நாளான குழந்தை கழுத்தை நெறித்துக் கொலை! தாய் செய்த கொடூரம்!

உடனே சோலையம்மா மற்றும் பாபு இருவரும் இணைந்து குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளனர். அதனால் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சோலையம்மாள் சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையின் கழுத்தை நெரித்து, மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்ததாக கூறியுள்ளார்
- 2026

லாரி பைக்கில் மோதி மருத்துவர் உயிரிழப்பு!

ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோடு, பழைய பஸ் நிலைய நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஜெகதீஸ் சந்திரராஜா மீது லாரி டயர் ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கெர்னி செக்டார்களில் இன்று பாகிஸ்தான், சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தபடி உள்ளது..

விஜயின் குட்டிக்கதையின் ஆரம்பம்! பெட்ரோமாக்ஸ்!

இந்தப் படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது.

இரவில் போனில் பாட்டு கேட்டபடி உறங்குபவரா நீங்கள்?

இரவில் சார்ஜில் போனை போட்டு விட்டு, பிறகு அதில் இயர் போனை மாட்டி பாட்டு கொண்டிருந்த சிறுமி, மறுநாள் காலையில் போன் சார்ஜர் வெடித்த நிலையில், பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! கதறி துடிக்கும் தாய்!

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பினார், மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிகிலுக்கு பீலா விட்ட ரசிகர்! திகில் காட்டி ஓட விட்ட தியேட்டர்!

பிரபல ராம் முத்துராம் தியேட்டரை குறிவைத்து அவர் இந்த டிவிட்டை செய்து இருந்தார். இதற்கு வேகமாக பதில் அளித்த தியேட்டர் நிர்வாகம், நீங்கள் எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் காமெடிக்கு கூட தியேட்டர் ஸ்கீரினை கிழிப்போம் என்று கூற வேண்டாம்.
- 2026

Recent articles

spot_img