Author: Suprasanna Mahadevan
உள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் !
உலகுக்கே படியளக்கும்"" ஈசன்""" உமக்கு படியளக்க மாட்டாரா ???காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.சற்று...
இத உணவுல சேத்துக்கிட்ட இதல்லாம் நம்ம உடல்ல வராதாம்!
பாலக் கீரையின் மருத்துவ பயன்கள்⛔பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை...
காலை டிபன் சுவையான இத செஞ்சு சாப்பிடுங்க !
கோதுமை பருப்பு தோசை!
தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு - 3 கப்துவரம் பருப்பு ...
காலத்தில் செய்த உதவி ! காலை தொட்டு வணங்க செய்யும் !
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், மாவட்ட நிர்வாகம் ஆகியோர்...
வியாழனை தாக்கும் விண்கல் ! வானில் தோன்றிய அற்புத நிகழ்வு !
நாம் வாழும் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் விளங்குகிறது. இந்த கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து தாக்கும் காட்சி டெலஸ்கோப் ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர்,...
பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...
திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை ! மனைவி கண்முன்னே நடந்த பரிதாபம் !
வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் வயது 30, ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார்.கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த...
கட்டிடங்கள் சேதம் ! லக்சம்பர்க்கில் சூறாவளி சூழ்ந்த மாயம் !
லக்சம்பர்க்கில் திடீரென வீசிய சூறாவளி காற்றில், கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கின் தென்பகுதிகளான பஸ்சராஜ் மற்றும் பெட்டாங்கீயில் பலத்த சூறாவளி காற்று வீசியது.மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில்...
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர காத்திருக்கும் ஆபரேஷன் அரபைமா !
நீண்ட இடைவெளிக்குப் பின் ரகுமான் நடித்து பெரும் வெற்றியடைந்த படம் "துருவங்கள் பதினாறு'. இதையடுத்து ரகுமானிடம் கதை சொல்லும் இயக்குநர்கள் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள்.இதில் அவருக்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்....
தண்ணீரில் தத்தளித்து கரைசேர்ந்த பெண் சடலம் ! கண்ணீரில் நனைக்கும் காட்சி படலம் !
சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ...
ஊருக்குள் புகுந்த வெள்ளம் ! கேரளாவின் வெள்ளப்பெருக்கு வைரலாகும் காணொளி காட்சிகள் !
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பல இடங்களிலும் இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை மூழ்கடித்து வருகிறது.சென்ற ஆண்டில் இருந்ததைவிட...
கருடன் பறப்பதும், கௌளி ஒலிப்பதும் காசியில் இல்லை ஏன் தெரியுமா?
ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. ஹனுமானை அழைத்து காசிக்குப் போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.காசிக்குச்...
