Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

40 வருடம் கழித்து நடிகையை சந்தித்து… தயாரிப்பாளர் கொடுத்த ‘இன்ப அதிர்ச்சி’!

சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.

பட்டாசு வெடிக்கத்தான் இரக்கமே இல்லாம தடை போடுறாங்க… ‘ஸ்வீட் பாம்’க்காவது..?!

ஸ்வீட் பாம்கள்… ஹாட் கேக் போல… இப்போது களைகட்டியிருக்கின்றன. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள்…பட்டாசுகள்…. கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும்.

நண்பன் திருமணத்துக்கு சென்று திரும்பும் போது… கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு!

சாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.

ஆந்திர பிரதேசம், தெலங்கானாவுக்கு மத்திய அரசின் ‘நற்செய்தி’!

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவருக்கும் மத்திய அரசு இனிப்பான செய்தியை அனுப்பி உள்ளது.

இந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்!

ஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.

ஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது!ஜெகன் அதிரடி!

ஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

தெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு! அதிகாரிகளுக்கு உத்தரவு!

அவருக்கு பதில் அளித்த அமைச்சர் அஜய்குமார், போக்குவரத்து துறை முக்கிய செயலர் சுனில் சர்மா ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று கூறினார்.

பன்றிகள்… முதியவரை குதறித் தின்று ரத்தம் குடித்த கொடூரம்!

முதியவரை குதறித் தின்று குருதி குடித்த பன்றிகள்….! நாகர் கர்னூலில் நடந்த கொடூரம்…!

விஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்!

ஒரிசா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு அம்மனின் கருணையை பெற்றுச் செல்வார்கள்.

பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.

தெலங்காணா ஆர்டிசி டிரைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தீக்குளித்து தற்கொலை.

தற்கொலைக்கு முயன்ற தெலங்காணா ஆர்டிசி டிரைவர் சீனிவாச ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தெலங்காணா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒரு டிரைவர் பலியாவதற்கு துணிந்தார் .வேலை போய்விட்டது...

இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
- 2026

Recent articles

spot_img