தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
தெலங்கானா ஆர்டிசி., போராட்டம்: முதல்வர் கேசிஆர் எடுத்த முக்கிய முடிவு!
அரசோடு இணைக்கும் கோரிக்கை ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றும் அவர் வாதிட்டார். அதனால் தொழிலாளர்கள் இணைப்பு கோரிக்கையை விட்டு விட்டதாகத் தெரிகிறது என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.
ஷைன் மருத்துவமனையில் தீ விபத்து. 3 மாத குழந்தை உயிரிழப்பு!
ஹைதராபாத் எல்.பி.நகர் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் தீயில் சிக்கி காயமடைந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. 5 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
‘பாரத் கீ லக்ஷ்மி’ முழக்கத்திற்கு பிரசாரகர்களாக பிவி சிந்து, தீபிகா படுகோனே!
நம் நாட்டில் வெற்றிகளை சாதித்த பெண்களின் சிறப்பை உலகிற்கு அடையாளம் காட்டுவதற்கு இந்த தீபாவளியை பாரத் கீ லட்சுமி என்ற பெயரோடு கொண்டாடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் வாயிலாக அழைப்பு விடுத்தார்.
தெலங்கானா ஆர்டிசி தொழிலாளருக்கு ஆளுநர் தமிழிசை அளித்த நம்பிக்கை!
அதனால் நம்பிக்கை பெற்ற ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!
சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.
அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!
அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.
கோதாவரியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்த ‘தர்மாடி சத்தியம்’ குழு!
பகீரதப் பிரயத்தனம் செய்து கோதாவரி நதியில் இருந்து 'ராயல் வசிஷ்டா' படகை வெளியில் எடுத்தனர் 'தர்மாடி சத்தியம்' குழுவினர்.
ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம்!
பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் …
தாமதமாக வந்த ரயில்! நண்பர்கள் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமானது!
தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் இரு நண்பர்களை மோதித் தள்ளியது. ரயில் லேட்டாக வந்தது, நண்பர்களின் உயிரழப்புக்குக் காரணமாகி விட்டது.
உலகின் மிக நீளமான கொம்பு உள்ள பசு… இதான்!
மிகப் பெரிய கொம்பு கொண்ட பசுமாடு இதுவே. உலகிலேயே மிக நீளமான கொம்புகள் உள்ள பசு இது என்ற சாதனையைப் படைத்துள்ளது.
வரலாறு படைக்கும் அல்லு அர்ஜுன் திரைப்பட பாடல்!
மிக அதிக லைக்குகளை அள்ளிக் குவித்த தெலுங்கு பாடலாக சாமஜவரகமன சாதித்து வருகிறது. இந்த விஷயத்தை அல்லு அர்ஜுனே தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்! அதனால்…!
ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதனால் 50 டன் தக்காளிப் பழங்களை வீதியில் கொட்டினர்.
