Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

விபத்துக்குப் பின் தப்பியோடி… காட்டில் தனியாக 14 நாட்கள்… கைதான டிரைவர்!

பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி - சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .

பிளாஸ்டிக் ஒரு கிலோ கொடுங்க… 2 கிலோ அரிசி வாங்கிட்டுப் போங்க: ஆட்சியரின் நூதன ஐடியா!

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்பு உணர்வு பிரசாரம் அதிகம் செய்யப் பட்டு வருகிறது.

தெலுங்கு மொழியின் மூத்த பத்திரிக்கையாளர் ‘சக்ரவர்த்துல ராகவாச்சாரி’ காலமானார்!

. 1971 ல் விஜயவாடா சென்று விசாலாந்திரா பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குள்ளாகவே அதன் ஆசிரியராக உயர்ந்தார். 30 நீண்ட ஆண்டுகள் விசாலாந்திராவின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தெலங்கானா ராஜ்பவனில் தமிழிசை கொண்டாடிய முதல் தீபாவளி!

ஹைதராபாத் ராஜ்பவனில் விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராஜ் பவனில் உள்ள 'பிரஜா தர்பாரில்' அரங்கில் பொதுமக்களோடு சேர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி தீபாவளி கொண்டாடினர்.

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!

விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

பாரதத்துடனான தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்!

பாரதத்தோடான தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான்
- 2026

வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் … ஜெகனின் அடுத்த அதிரடி!

முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை . எஸ்சி , எஸ்டி, பிசி, மைனாரிட்டி, காப்பு, இன சமூக பிரிவுகளுக்கு மட்டுமே

நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்! நடிகை உயிர்போன பரிதாபம்!

அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உறவினர் சிரமப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் பிடித்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

குடும்பம் நடத்துவதற்கு கூட ‘ஜெ டாக்ஸ்’ கட்ட வேண்டி வரலாம்!

குடும்பம் நடத்துவதற்கு கூட 'ஜெ டாக்ஸ்' கட்ட வேண்டி வரலாம்…! ஜெகன் அரசாங்கத்தின் மீது சந்திரபாபு நாயுடு கடுமையான விமர்சனம்.

அத நைஸா திருடி… இங்க கூடவா ஒளிச்சி வெப்பாங்க..?!

சைனா மார்க்கெட் கடைகளுக்குச் சென்று அதில் உள்ள பொருட்களை திருடி பின்னர் எதுவும் அறியாதது போல் மெதுவாக அங்கிருந்து நழுவினர் .

டோல்கேட்ல பணம் கொடுக்காம இருக்க… இளைஞர் செய்த ‘உத்தி’… ஆனா ஊத்திக்கிச்சே..!

டோல்கேட்டில் பணம் கட்டாமல் தப்பிப்பதற்காக அவ்வாறு செய்ததாக காரின் சொந்தக்கார இளைஞன் முப்பிடி ஹரி ராகேஷ் தெரிவித்தான்.

வரலாற்றிலேயே முதல் முறையாக ரயில்வே செலுத்திய இழப்பீடு!

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டில் கொடுத்துள்ள இன்சூரன்ஸ் கம்பெனியின் லிங்க் மூலம் இழப்பீடு பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
- 2026

Recent articles

spot_img