Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

5 மகன்களை சிரமப் பட்டு வளர்த்த அம்மா: மோடி பாராட்டியதால் இன்று நாடே பாராட்டுகிறது!

அந்த தாயின் முயற்சியை பிரதமர் மோடி அடையாளம் கண்டு அண்மையில் நிகழ்ந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசினார். அந்த தாயே 'கொடிபாக' அருணா.

ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலால்… பெண் சிசுவை உயிரோடு புதைக்க முயன்ற இருவர் கைது!

அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு ஹைதராபாத் ஜூபிளி பஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவை நிறுத்தினார். அருகில் இருந்த காலி மைதானத்தில் இருவர் சந்தேகத்துக்கு...

என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடிய பெண்!

இந்தியர்களிடம்தான் தங்க நகைகள் அதிகம் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

மேரி கோமுக்கு அரிய கௌரவம்!

மேரி கோமை ஆசியாவிலிருந்து மகளிர் பிரிவில் அம்பாசிடராக நியமிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ( ஐஓசி) தீர்மானித்துள்ளது.

3 நாட்களுக்கு ஆந்திரா அவதார தின விழாக்கள்!

மாநிலத்தின் பல்வேறு ருசிகளை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக 25 உணவு ஸ்டால்களும் இடம் பெறுகின்றன.

தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!

கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.
- 2026

பாடம் எடுத்துக் கொண்டிருந்த போதே… பரிதாபம்! மாரடைப்பில் சரிந்து மரணித்த ஆசிரியர்!

தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

தெரு நாய்களால்… பறிபோன விவசாயியின் வாழ்வாதாரம்!

தீபாவளி அன்று நடந்த இந்த சம்பவம் கிராமத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாய்னா நேவால் வேடம்… சவால் விடும் பரிணீதி சோப்ரா!

சாய்னா கதாபாத்திரத்தில் பரிணீதி சோப்ரா நடிக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணிநேரம் பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்!

Veteran Telugu Actress Geetanjali Passes Away | With Heart Attack | At Hyderabad மூத்த நடிகை கீதாஞ்சலி வியாழக்கிழமை இன்று ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

படிப்பது ஏழாம் வகுப்பு; பார்ப்பது ஐடி வேலை!

படிப்பது ஏழாம் வகுப்பு ….வேலை பார்ப்பது ஐடி உத்தியோகம்! மாதம் 25 ஆயிரம் ரூபாய் கௌரவ சம்பளம்.

ஹைதராபாத்தில் களை கட்டிய எருமை மாடுகளின் ‘சதர்’ பண்டிகை!

யாதவ குலத்தவரின் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக ‘சதர் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.
- 2026

Recent articles

spot_img