தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
“யாரைக் கேட்டு ‘கலாம்’ பெயரை மாற்றினீர்கள்..?”: கொதித்தெழுந்த ஜெகன்!
அதே போல அரசு அளிக்கும் விருதுகளுக்கு நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களின் பெயர்களைக் கூட வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய்ப் பொடி அடித்து தாக்கிய பெண்கள்! காரணம்..?!
கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய் பொடி போட்டு அடித்து தாக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்துல் கலாம் பெயரைத் தூக்கிவிட்டு, அப்பா ராஜசேகர் ரெட்டி பேரில் விருது! ‘ஆந்திரா அட்ராசிடி’!
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் அவார்டு என்ற பெயரை 'ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் அவார்டு' என்று மாற்றியுள்ளனர்.
தீவைத்து எரிக்கப்பட்ட பெண் தாசில்தாரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவரும் மரணம்!
தெலங்கானா தாசில்தார் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற டிரைவரும் தீவிர தீக்காயத்தால் இன்று மரணமடைந்தார்.
இவரல்லவோ மக்கள் முதல்வர்! தந்தை சமாதியை அகற்ற உத்தரவு!
என் தந்தையின் சமாதியை அகற்றி விடுங்கள் இன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது
ஆர்சிஇபி: மோடி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!
மோடி பரபரப்பு முடிவு ஆர்சிஇபி க்கு இந்தியா நிராகரிப்பு. ஒப்பந்தத்தில் சேரப் போவதில்லை என்று தீர்மானம்.
பிரதமர் இல்லத்தில் பாடகர் எஸ்பிபி.,க்கு அவமானம் நிகழ்ந்ததா?
இந்தியத் திரைப்படத்துறை என்றால் பாலிவுட் மட்டும்தானா? தென்னிந்திய கலைஞர்களை அழைத்து அவமானப் படுத்தலாமா?
தெலங்கானா தாசில்தார் எரித்துக் கொலை! வருவாய்த்துறையினர் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்!
பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.
மல்டிலெவல் பார்கிங் இடத்தில்… 3வது மாடியில் இருந்து கவிழ்ந்த கார்!
இங்கு பார்க்கிங்கிற்காக ஒதுக்கியுள்ள மூன்றாம் மாடியில் கார் பார்க்கிங் செய்ய சென்ற ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.
‘பரோட்டா சூரி’ காட்சின்னு நெனப்பு! 50ன்னு பந்தயம்; ஆனா 42 முட்டைலயே… பரிதாபம்!
50 முட்டைகள் தின்பதாக பந்தயம். ஆனால் 42ஆவது முட்டையிலேயே முழி பிதுங்கியது. கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு, பாவம்... போய்ச் சேர்ந்தார் இளைஞர் ஒருவர்.
தெலங்கானாவில் கொடூரம்: பெண் தாசில்தார் எரித்துக் கொலை! ஏன்?
நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.
அகத்தியர் அளித்த மகிமை வாய்ந்த 16 சுப்ரமண்ய நாமங்கள்!
மிகவும் மகிமை வாய்ந்த 16 சுப்பிரமணிய நாமங்கள்.இந்த பதினாறு நாமங்களையும் அளித்தவர் ஸ்ரீஅகஸ்திய மகரிஷி.இந்த 16 நாமங்களும் மஹா மந்திரங்கள்.இவை நாம மந்திரங்களாதலால் இவற்றை அனைவரும் படிக்கலாம்.ப்ரதமோ ஞான சக்த்யாத்மாத்விதீய: ஸ்கந்த...
