தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
நீரில் மூழ்கியவரை… தடாலெனக் குதித்து காத்து கரை சேர்த்த எஸ்.ஐ.,! குவியும் பாராட்டு!
நீரில் மூழ்கிக் கொண்டிருந்த நீச்சல்காரரின் உயிரைக் காக்க துணிந்து நீரில் குதித்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து: மோடி, அமித்ஷா, வெங்கைய நாயுடு நேரில்…
அத்வானிக்கு 92 ஆம் பிறந்த நாள் .அவர் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர் வெங்கையா நாயுடு, மோடி, அமித்ஷா ஆகியோர்.
திருப்பதி – திருமலையில் ஏகத்துக்கும் எகிறிய அறை வாடகை!
சாதாரண அறைகளின் வாடகை அதிகரிக்கப்பட வில்லை என்றாலும், ஏசி வசதியுள்ள அறைகளின் வாடகையை மட்டும் பெருமளவு உயர்த்தியிருக்கிறார்கள்.
தாசில்தாரை தீவைத்து எரித்தவனும் சிகிச்சை பலனின்றி மரணம்!
தெலங்கானாவில் தாசில்தாரை தீவைத்து எரித்தபோது, 65℅ தீவிர காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் இன்று மதியம் 3.20 க்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
புல்லு தின்னு பசுக்கள் மரணித்ததாம்! விஜயவாடா கோசாலையில் கோரம்!
பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.
“எப்படி வேலை செய்யறேன்னு பாக்கறேன்…” பெண் தாசில்தாரை மிரட்டிய பஞ்சாயத்து தலைவர் கைது!
இந்தச் சூழலில் தாசில்தார் சுபேதார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவே சர்பஞ்ச் மீது வழக்குப்பதிவு செய்து அவரை செவ்வாய்க் கிழமை போலீஸார் கைது செய்தனர்.
என்.டி.ஆர்., மனைவி லட்சுமி பார்வதிக்கு ஜெகன் அளித்த கௌரவம்!
ஆர்டிசி சேர்பர்சனாக நியமிக்கப்படுவார் என்று கூட செய்தி வந்தது. ஆனால் ஜெகன் அரசாங்கம் தெலுகு அகாடமி சேர்பர்சனாக அவரை நியமித்துள்ளது.
‘என் பாவங்களை அல்லா மன்னிப்பாராக!’: மோடியைக் கொல்வேன் என்று கூறிய பாக். பாப் பாடகி கதறல்!
அண்மையில் அவருடைய நிர்வாண படங்களும் வீடியோக்களும் இன்டர்நெட்டில் வைரல் ஆனதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது.
அலுவலகத்தில் கூட ஹெல்மெட்! இவர்களின் அச்சமே வேறு மாதிரியானது!
அலுவலகத்தில் கூட ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள்.
ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில்… இந்த பெண் தாசில்தார் செய்ததை பாருங்க!
தாசில்தாரின் செயலைப் பார்த்து பணியாளர்கள் மட்டுமின்றி வரும் பொது மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
யாரும் பெண் கொடுக்க வில்லை!விரக்தியில் போலீஸ்காரர் செய்த செயல்!
கான்ஸ்டபிள் பணி என்று தெரிந்தால் திருமணத்திற்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. கொடுக்கத் தயங்குகிறார்கள் என்று வருந்தியுள்ளார்.
ஸ்ரீவாரி சேவையில் மீண்டும் ரமண தீட்சிதர்! ‘லைன் கிளியர்’ ஆக்கிய ஜெகன்!
ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு...
