தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
தரமான கல்விக்கு வழிகாட்டி மவுலானா அபுல் கலாம் ஆசாத்!
தரமான கல்விக்கு வழிகாட்டி மவுலானா அபுல் கலாம் ஆசாத்: நவம்பர் 11 தேசிய கல்வி தினம்.
தெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.
ஒரே பாதையில்… இரு ரயில்கள் ‘நேருக்கு நேர்’! 30 பேர் காயம்!
புறநகர் ரயிலும் - எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காச்சிகூடா ஹந்த்ரி எக்ஸ்பிரஸுடன் எம்எம்டிஎஸ் மோதியதில், 30 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு ரூபாய்க்காக ஒரு கொலை!
கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா மண்டலம் வலசபாக்கம் கிராமத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.இரண்டு ரூபாய்க்காக இருவர் இடையே நடந்த வாக்குவாதம் ஒரு மனிதனின் கொலைக்கு காரணமாகி உள்ளது.சுவர்ண ராஜூ என்பவர் சைக்கிளில் காற்று...
ரயிலில் இருந்து இறங்கிய போது… வழுக்கி விழுந்து ரயில் ஏறி… தம்பதி மரணம்!
ரயிலிலிருந்து இறங்கும் போது வழுக்கி விழுந்த விபத்தில் தம்பதிகள் மரணம்.
மாயப் பேச்சால் மயக்கி… 27 இளைஞர்களை வலையில் விழ வைத்து பணம் பறித்த கில்லாடி பெண் ‘வக்கீல்’!
ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.
சந்திரபாபுவை மக்கள் முன் நிற்க வைத்து அவர் துணிகளை அவிழ்ப்போம்: சபாநாயகர்!
தனக்கு எத்தனையோ அனுபவம் உண்டு என்று கூறிக் கொள்ளும் சந்திரபாபு, அந்த அனுபவங்களை மடித்து வேறெங்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!
சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய ஒரு சுறா மீனுக்கு பின்னர், அதிகாரிகள் முடிவு கட்டினர்!
மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த… ராயல் பெங்கால் டைகர்!
மறுவாழ்வு மையத்தில், ராயல் பெங்கால் டைகர் மரணமடைந்தது.
அவரது சுபாவமே அவருக்கு சாபமாக… கொலையாளிக்கு வாய்ப்பாக மாறிவிட்டது!
தன் சேம்பரின் உள்ளே வரும் மனிதர்களை முழுமையாக கவனிக்காமல் தன் கடமையில் மூழ்கிப் போகும் இயல்பே அவர் உயிரை பலிவாங்கி விட்டது.
சிறுமியை சுவரோடு மோதித் தள்ளிய கார்… துடிதுடித்து சுருண்டு விழுந்த சிறுமி! வைரல் வீடியோ!
தீவிரமாகக் காயமடைந்த சிறுமியை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குப்பைத் தொட்டியில் மர்மப் பொருள் திடீர் வெடிப்பு! பெண் படுகாயம்!
சம்பவ இடத்திற்கு வந்த துப்புத் துலக்கும் குழுவினர் வெடிப்பு சம்பவம் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். காயமடைந்த பெண்மணி தேவரகொண்டாவைச் சேர்ந்த நிர்மலா என்று தெரியவந்துள்ளது.
