தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பைக்கில் அதிவேகம்… பஸ்ஸில் மோதி மரணம்!
ஆர் டி சி பஸ்ஸின் பின் சக்கரங்களில் நசுங்கி இளைஞன் மரணம் அடைந்துள்ளார். ஹைதராபாத் 'மலக்பேட்' டில் நடந்த சாலை விபத்தில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
காதல் காதல்… 7ம் வகுப்பு மாணவியுடன் விஷம் குடித்த கணினி ஆசிரியர்!
மாணவியோடு சேர்ந்து விஷம் குடித்தார் ஆசிரியர்... பள்ளியில் இருந்து காரில் ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று பிரச்னை ஆனதால்! எல்லாவற்றுக்கும்.... முறை தவறிய காதலே காரணம்!
திருப்பதி லட்டு… டபுள் மடங்கு ரேட்டு ஏறுது! பக்தர்கள் அதிர்ச்சி!
லட்டு விலை தள்ளுபடியால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2412 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எப்படியோ… இறுதியில் பின்லாடன் பிடிபட்டான்…! அதுவும் அஸ்ஸாமில்!
எப்படியோ இறுதியில் 'பின்லாடென்' பிடிபட்டான். அதுவும், அஸ்ஸாமில்! என்ன... அஸ்ஸாமில் பின்லாடன் எப்படி பிடிபட்டான் என்று ஆச்சரியப் படுகிறீர்களா?
காஷ்மீரில் கோர விபத்து; 16 பேர் உயிரிழப்பு!
இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். மூன்று குழந்தைகள். விபத்து பற்றி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
லிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு! கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்!
அதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.
25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா?!
25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா? ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.25 வயது 'தைக்வாண்டோ' விளையாட்டு வீராங்கனை சரிதா இன்று மதியம்...
விமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம்! 12 மணி நேர தாமதம்!
இறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன? ஒரு எலி தான்!
ஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்!
விசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.
பவனுக்கு 3 மனைவிகள், 5 குழந்தைகள்! அவர்கள் எங்கே படிக்கிறார்கள்?”: ஜெகன் கேள்வி!
ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 7, 8, 9, 10. நான்காண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் அமல் செய்வோம். விரைவில் முழு அளவில் கல்விக் கட்டணத்தை திருப்பித் தருவோம்.
இன்று… குருநானக் ஜயந்தி தினம்!
பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி 'குருபூரப்' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.
திருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்!
ஆனால் அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. கலகலப்பாக விளங்கிய கல்யாண மண்டபம் சோக மயமாக மாறியது.
