தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்!
இந்தச் செய்தியைப் படித்தால் நீங்களும் இதுபோல் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
அட இந்த பசுவுக்கு என்னா ஞாபக சக்தி..?!
பசு மாட்டின் கட்டவிழுந்த ஆக்ரோஷம் இது. கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பசுமாடு ஒரு மனிதரை தாக்கியது.
கனகதுர்கா கோயில் இடிப்பு: சந்திரபாபுவுக்கு நேர்ந்த கதிதான் ஜகனுக்கும்! பொதுமக்கள் சாபம்!
பல்லாண்டுகளாக உள்ள கோயிலை இடித்து பற்றி உள்ளூர்வாசிகள் வருந்துகின்றனர். கார்ப்பரேஷன் நடவடிக்கை பற்றி ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!
ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!இட்லி வேணும்…! எனக்கு இட்லி வேண்டும்…! இட்லி மட்டும் தான் வேண்டும்…! ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!
யுஏஇ.,யில் பிச்சை எடுத்ததற்கு… 4 மாத சிறை! நாட்டில் இருந்தே வெளியேற்றம்!
அரபு நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம். யாராவது பிச்சை எடுப்பதை போலீசார் பார்த்துவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.
சிறுவன் மூக்கினுள் புகுந்த மீன்…! லாகவமாக எடுத்த டாக்டர்!
நீச்சலடிக்க குதித்த இடத்தில் மூக்கில் புகுந்த மீனால் சிறுவன் துடிதுடித்துப் போனான். அதனை பின்னர் டாக்டர் லாகவமாக எடுத்தார்.
மதவெறியால்… மகளுக்கு நரகத்தைக் காட்டிய ‘சாத்தான்’கள்!
மதவெறி பிடித்த அவர்களின் பதிலை கேட்ட போலீசார் இவர்களின் மதவெறியால் தான் பதினோரு வயது பெண் நரகம் அனுபவித்து இறந்தாள் என்று கண்டறிந்தனர். அதை அறிந்த உள்ளூர்வாசிகள் வருத்தம் அடைந்தனர்.
அம்மா…! அப்பா எங்களை கொல்லுறார்… கதறிய சிறுமிகள்!
"அம்மா…! அப்பா எங்களை கொல்றார், அம்மா !" பெற்ற குழந்தைகளுக்கு தந்தை செய்த சித்திரவதை .
பசியுடன் வகுப்பை எட்டிப் பார்த்த சிறுமி; சமூக ஊடக தயவில் அதே பள்ளியில் ‘அட்மிஷன்’ !
பள்ளி வகுப்பின் வெளியே காலி பாத்திரத்தோடு நின்றிருந்த சிறுமியின் பரிதாப பசிப் பார்வை சமூகத் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், அதே பள்ளியில் சிறுமிக்கு அட்மிஷன் கிடைத்துள்ளது!
தவிக்கவிட்ட தறுதலைகள்; எங்களை காப்பாற்றுங்கள்: அமைச்சரிடம் முறையிட்ட முதியோர்!
எங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துங்கள்! மாநில உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட சீனியர் சிட்டிசன்கள்!
ஹாங்காங் டென்னிஸ்! பிவி சிந்து நல்ல தொடக்கம்!
ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் டோர்ன மென்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை, உலகச் சேம்பியன் பிவி சிந்து நன்கு விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
விபத்தில் சிக்கிய நடிகர் கார்! ஏர்பலூன்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்..?!
போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார் முழுமையாக பழுதடைந்த நிலையில் விலை உயர்ந்த காரில் இருந்த ஏர்பலூன்களால் ஹீரோ ராஜசேகர் மயிரிழையில் காப்பாற்றப் பட்டார் என்பது தெரிகிறது.
