தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
மனைவி டீ போட்டுத் தரலன்னு… கணவன் தற்கொலை!
மனைவி தேநீர் போட்டு தரவில்லை என்று கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு… ஐஆர்சிடிசி தரும் இன்ப அதிர்ச்சி!
இதுதான் ஐஆர்சிடிசி அறிவித்துள்ள பயணத்திட்டம் இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதுபோல் சென்னை மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் திருப்பதி பிரத்யேக பிரவேச திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
7 வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளியைப் பார்த்து அதிர்ந்த போலீஸார்!
சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .
பில்கேட்சை சந்தித்த மெகா ஸ்டார் மருமகள்!
அண்மையில் உலக செல்வந்தர்களில் நம்பர் ஒன்னாக ஒளிவீசும் தி கிரேட் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸை சந்தித்தார் உபாசனா.
டாக்டர் என ஏமாற்றி… 20 பெண்களை வலையில் விழவைத்த காமுக டிரைவர்! ஐயோ கொடுமை!
அதிலும் குண்டான பெண்களே அவனுடைய இலக்கு. அவர்களுக்கு உடல் மெலிவடைய, டயட்டிங் அறிவுரை கூறுவதாக அவர்களோடு பேச்சுக் கொடுத்து நட்பு கொண்டு ஊர் கோடிக்கு அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப் படுத்தி ....
வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்கள்! எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள்!
சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெஜெண்டரி சிங்கர் பாரதரத்னா லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித செய்திகள் உலவி வருகின்றன.அவருடைய உடல்நிலை மோசமடைந்து விட்டது என்றும் இன்னும்...
கன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்!
இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.
பைக் மீது பாய்ந்த புலி…! இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ!
ஜஸ்ட் மிஸ்…! நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.
கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!
கணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!
ஜெகன் எடுத்த முடிவு! சிங்கப்பூர் அதிகாரிகள் மகிழ்ச்சி!
இப்போதைய அரசின் முடிவு ஒரு விதத்தில் அவர்களுக்கு திட்டத்தில் இலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு ட்விட் செய்துள்ளார்.
சர்க்கரை நோயால் வாடிய சிறுவனுடன்… நண்பனும் சேர்ந்து தற்கொலை! நெஞ்சை உருக்கும் சோகம்!
தயிர்சாதம் கேட்ட மகன் திரும்பி வராமல் போய்விட்டானே என்று அந்த தாய் அழுத சோகம் பார்ப்போர் நெஞ்சைக் கரைத்தது. இந்த சோகத்தை என்னவென்று சொல்வது?
சாலை விபத்தில் பிரபல பாடகி மரணம்!
கீதா பல மராட்டி படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மரணத்திற்கு திரைப்பட பிரமுகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
