Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

மதுவுடன் திருப்பதி லட்டு வை ஒப்பிட்ட நாயுடு மீது வழக்கு பதிவு

மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.

அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்த சந்திரபாபு நாயுடு!

மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு மழையில் நனைத்தார்.

புதிதாக திறக்கப் பட்ட பாலத்தில் பயங்கரம்.. பறந்து டைவ் அடித்து மோசமான விபத்தில் சிக்கிய கார்!

ஹைதராபாத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பல்லுயிர் மேம்பாலத்தில் இருந்து வேகமாகச் சென்ற கார் ஒன்று கவிழ்ந்து ஒருவர் இறந்தார்.

தந்தையை போலீசாரிடம் சிக்க வைத்த 5 வயது சிறுவன்

போதை கும்பலை சேர்ந்த தனது தந்தையை போலீசாரிடம் சிக்க வைத்த 5 வயது சிறுவன்

குதிரைவண்டிக்காரர் கொடுத்த அதிர்ச்சி… போலீஸை கத்தியால் தாக்கி…!

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குர்ரம்சாயியை தடுப்பதற்கு முயற்சித்தனர். அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தான் அந்த இளைஞன். அதனால் அந்த இடத்திற்கு எஸ்ஐ, சிஐ வரும்படி ஆயிற்று .

திருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்! முகம் சுளிக்கும் பக்தர்கள்!

சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்
- 2026

தகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.,! வேடிக்கை பார்த்த தாசில்தார்! காரணம் என்ன?!

தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

ஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை!

ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

விமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட்! பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்!

" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா? நான் என் சொந்த மொழியில் பேசலாமா?" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.

உற்சாகமாக நேவி மராத்தான்!

விசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.

‘கோடி தீபோத்ஸவம்’ நிகழ்ச்சி! சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்?

ஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .

கல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’!

கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்த புதுமணப் பெண் குறித்த பரபரப்பு இப்போது ஆந்திர மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது!
- 2026

Recent articles

spot_img