Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

பாலில் குளியல்… ஒருவர் கைது!

இத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…

சுபாஷிதம்: கோபத்தின் வகைகள்!

கடைநிலை மனிதர்களுக்குத் தம் வேலையைக் கெடுத்தவர்கள் மேல் ஒரு நாள் முழுவதும் கோபம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் கோபம்

சுபாஷிதம்: முயற்சியின்றி பலனில்லை!

வாழ்க்கை கனவுகள் என்றால் நமக்கு உறக்கத்தில் வரும் கனவுகள் அல்ல. நம்மை உறங்க விடாமல் செய்யும் கனவுகள்"

நவ.4: வட இந்தியாவில் களைகட்டும் கர்வா சௌத் பண்டிகை!

நவம்பர் 4 இன்று கர்வா சௌத் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது.

சுபாஷிதம்: அதிர்ஷ்டம் கிடைக்கும் வழிகள்!

சுலோகத்தில் கூறப்பட்ட ஆறு குணங்களையும் தன்னுள் கொண்ட சத்ரபதி சிவாஜிக்கு பவானி மாதா துணையாக நின்று

விஜயபதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்! TEAM BUILDING

வேத மொழியின் வெற்றி வழிகள்: (சம்ஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழி முறைகள்)
- 2026

மனு ஸ்ம்ருதி என்றால் என்ன?

உண்மையில் மனு ஸ்ம்ருதி என்றால் என்ன? அது ஹிந்து தர்ம நூலா? அல்லது ஆன்மீக நூலா? இதனை ஹிந்துக்கள் படிக்கிறார்களா?

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்!

ஸ்காடிஷ் நடிகர், ஜேம்ஸ்பாண்ட் புகழ் சீன் கானரி 90 வயதில் சனிக்கிழமையன்று காலமானார்.

அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளா

சுபாஷிதம்: நமக்கு நாமே!

அண்மைக்காலத்தில் ஆளுமை வளர்ச்சி பற்றிய பாடங்களில் இந்த செய்யுளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

மனிதத் தலை… பன்றி உடல்… ஆடு போட்ட விநோத ‘குட்டி’..!

ஆனால் ஆட்டுக்குப் பிறந்த அந்தக் குட்டி பிறந்த சில மணி நேரங்களுக்குள் இறந்து போனது.

சுபாஷிதம்: அழுமூஞ்சிகள்!

வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
- 2026

Recent articles

spot_img