தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பிவி சிந்துவுக்கு ஒரு நல்ல செய்தி!விசாகப் பட்டினத்தில் நிலம் ஒதுக்கீடு!
விசாகப்பட்டினத்தில் பேட்மிட்டன் அகாடெமி அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்வதாக சுற்றுலா விளையாட்டு துறை அமைச்சர்
அந்தக் குழந்தைகள் அனாதைகள் இல்லை!பொறுப்பு எனதே!: மீண்டும் கைகொடுத்த சோனுசூட்!
அந்தக் குழந்தைகள் அனாதைகள் இல்லை… அவர்களின் பொறுப்பு என்னுடையது… சோனுசூட் மீண்டும் களத்தில் இறங்கினார்.
3 முதல் 18 ஆண்டுகள் வரை… கட்டாயக் கல்வி! புதிய கல்விக் கொள்கை!
தேசிய கல்வி முறையை முழுவதுமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை
திருப்பதி பெருமாளை தரிசிக்க… ரஷ்யப் பெண்ணுக்கு உதவிய சோனுசூட்!
எஸ்தரின் கஷ்டங்கள் தெரியவந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவ முன்வந்தார்.
கொரோனா சிகிச்சைக்கு அண்டை மாநில மருத்துவமனைகளை நாடும் ஆந்திர விஐபி.,கள்!
ஆனால் ஏபி அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் மாநிலத்தை விட்டு விட்டு பிற மாநிலங்களுக்குச் சென்று உள்ளார்கள்.
லாக்டவுனால் திருப்பதியில் மாட்டிக் கொண்ட ரஷ்யப் பெண்; உள்ளூர் எம்.எல்.ஏ., உதவி!
தன் சொந்த செலவில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக கூறினார். அதுவரை உணவுக்கு வசதி ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
கொடுமைடா சாமீ! புது மணப்பெண்ணை கொன்று… சூட்கேஸில் அடைத்து…
கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் பிள்ளையைப் பெற்றவர்கள் புலம்புகிறார்கள். வரும் செய்திகளைப் பார்த்தால்... இப்படி இருக்கே...
பிரபல நடிகர் ராவி கொண்டல் ராவ் காலமானார்!
ராவி கொண்டல் ராவ் செவ்வாய் மதியம் நாலரை மணிக்கு மாரடைப்பால் பேகம்பேட் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தெலங்காணாவில் மீண்டும் கொடூரம்! பெண்ணைக் கொன்று எரித்த கயவர்கள்!
ஸ்டீல் ஃபேக்டரிக்கு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டி செக்யூரிட்டி போஸ்ட்க்காக கட்டப்பட்ட அறையில் பாதி எரிந்து போன அடையாளம் தெரியாத ஒரு பெண்
கிணற்றில் விழப்போன மொபைல்போனை பிடிக்கப் போய்… கிணற்றுக்குள் விழுந்தவர் மரணம்!
மொபைலை பிடிக்கப்போய் எதிர்பாராத விபத்து காரணமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்ட ஒருவர் உயிர் பிரிந்தது.
போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று… மனைவியை வெள்ளத்தில் பறிகொடுத்த கணவர்!
கண் எதிரிலேயே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவி இறந்த உடலாக மிதந்ததால் சிவசங்கர் ரெட்டி துயரத்தில் ஆழ்ந்தார்.
நிரம்பி வழியும் பிணவறை; வெளியிலேயே கிடத்தப்படும் உடல்கள்!
குண்டூரு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 98 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஹெச்சில் எந்த நோயால் இறந்தாலும் கோவிட்
