Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில்… ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா!

இவர்களை திருப்பி அனுப்ப முடியாத சூழலில் தரிசனம் நடத்தி வருவதாக தெரிகிறது.

என்னை ரேப் பண்ணுவேன்னு பயமுறுத்தறான்: குஷ்பு வெளியிட்ட பகீர் புகார்!

இப்போது மோடி ராமரைவிட பெரியவர் ஆகி விட்டார் போலும். கலியுகம் என்றால் இதுதான் போலும் என்று

பக்தி சேனலாம்… ஆனா ராமஜன்ம பூமி நிகழ்வு நேரலை இல்லையாம்! சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்!

அயோத்தி பூமி பூஜையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை அலட்சியம் ஏன்?

ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில்!

கட்சித் தலைவர்கள் உதவியோடு கோவில் கட்டி அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் விக்ரஹம் வைக்கப் போவதாக தெரிவித்தார்.

நடுரோட்டில் ரத்தம்… பிரகாசம் மாவட்டத்தில் பில்லி சூனிய பூஜைகள் … பரபரப்பு!

இப்போதுகூட பூத வைத்தியம், க்ஷுத்ர பூஜை, செய்வினை என்று அடாவடி செய்து வருகிறார்கள்.

பூமி பூஜை போட்டாச்சி… பாட்டி இனி நீ சாப்பிடலாம்!

இப்போது அவருடைய உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் அவரை உணவு உண்ணும்படி மகிழ்ச்சியாக கூறி வருகிறார்கள்.
- 2026

காணாமல் போன கொரோனா நோயாளி… தேடியதில் வெளிப்பட்ட பகீர் ‘நிர்வாக கோளாறுகள்’!

ருயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பேஷண்ட் மிஸ்ஸிங் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை; விஜயவாடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பெண்ட்டையாவின் மனைவிகூட மரண தண்டனையை வரவேற்பதாக கூறினார்.

கொரோனாவை வென்று… வாழ்க்கையில் தோற்று… தற்கொலை செய்த தம்பதி!

பணிராஜ் உடனுக்குடன் மரணமடைந்தார். சிரிஷா அரசாங்க மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தெலுங்கு உலக அழகியாக மகுடம் சூடிய விஜயவாடா பெண்!

தெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா நடத்திய ஆன்லைன் வேர்ல்ட் தெலுகு கல்சரல் ஃபெஸ்ட் 2020 போட்டியில் வென்று

நடிகர் மோகன்பாபு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல்!

ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திரைப்பட நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில் பதற்றம் நிலவியது.

கொரோனா வந்திருக்குமோ?! பயத்தில் முதிய தம்பதி தற்கொலை!

சடலங்களை போஸ்ட் மார்டத்திற்காக உஸ்மானியா ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து
- 2026

Recent articles

spot_img