Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

பிஹெச்டி படித்து விட்டு கூலி வேலை செய்யும் முனைவர்!

அவர்களை நன்றாகப் படியுங்கள் என்று கூறி எவ்வாறு என்னால் மோட்டிவேட் செய்ய இயலும் என்று விளங்கவில்லை.

பிரகதி பவனை முற்றுகையிட்ட வழக்கில்… கேசிஆரின் பேரன் கைது!

கேசிஆரின் சகோதரர் மகள் ரம்யா ராவு டிஆர்எஸ் அரசாங்கத்தின் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடி கெடுத்த குடி! தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்!

குற்றவாளிகள் இருவருமே மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்புவோம்

முதியவரின் 33 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி வைத்த கொரோனா!

இதனால் நூறுத்தீன் தன் பல ஆண்டு கனவு கொரோனா காரணத்தால் நிறைவேறியது என்று மகிழ்கிறார்.

ஆந்திர பெண்களுக்கு நற்செய்தி; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.18,500

ஆந்திரா பெண்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.18,500 போடப்படும்

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.
- 2026

ஆசை மனைவியை…அதுவும் மரித்துவிட்ட மனைவியை மாயமாய்க் கொண்டு வந்து… அதிசயம் செய்த கணவர்..!

அதனை இந்தக் கலியுகத்திலும் இந்த மனிதர் எடுத்துக்கொண்டு மெய்யாக்கி இருக்கிறார்!

அயோத்தி ஶ்ரீராமர் கோயிலுக்கு 2.1 டன் கனமான மணி! இதன் சிறப்பே தனி!

அயோத்தி ராம மந்திரத்தில் பொருத்துவதற்கு 2.1 டன் எடையுள்ள மிகப்பெரும் மணி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி; வங்கிக் கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடிகள்!

மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு 6000 ரூபாய் அளிக்கிறது.

ஆந்திராவில் அதிர்ச்சி! கொரோனா நோயாளிகள் 150 பேர் ‘மிஸ்ஸிங்’!

ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட முகவரிகளில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.2 கோடி… ஹைதராபாத்தில் திருடி சென்னையில் பிடிபட்ட காவலாளி!

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து! 9 பேர் மரணம்!

விஜயவாடா ஏலூரு ரோடில் உள்ள ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் சென்டராக பயன்படுத்தும் ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸில் இந்த விபத்து நேர்ந்தது.
- 2026

Recent articles

spot_img