Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா… சென்னையில் இன்று! ஏற்பாடுகள் தடபுடல்!
சென்னை: சென்னையில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.
வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் கருணாஸ்
வேலூர்: ஜாமீன் கிடைத்ததை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏ., கருணாஸ் வெளியில் வந்தார்.
பெரம்பலூர் வி.களத்தூரில் 144 தடை உத்தரவு!
வி.களத்தூரில் கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 7.5 அளவில் நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி: சுமார் 400 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.
உனக்கு ஃபோர்டீன்.. எனக்கு ஃபார்ட்டி! அதிர வைத்த கேரள டீச்சர்!
பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.
ரமணா சினிமா பாணியில்… செத்தவர் உடலுக்கு சிகிச்சை! தனியாரின் அவலத்தை அம்பலப் படுத்திய அரசு டாக்டர்!
ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் பெறுவது எப்படி?
அண்ட்ராய்டு தொலைபேசிகளில் நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை மீண்டும் பெறுவது எப்படி?
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திமுக புறக்கணிப்பு
ஏற்கெனவே ஒரு முறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் அமர வைத்ததை மறக்க முடியவில்லை என்று டிகேஎஸ்
அதர்மம் அதிகரிக்கும் போது… ஆண்டவன் அவதரிப்பான்! அதற்கான நேரம் இதுவே!
பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான். கூப்பிடுவோம். ஆனால் மனதார கூப்பிடுவோமா?!
சமூகப் பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்…!
முட்டாள்தனமான தீர்ப்பின் மூலம் தேவையில்லாத ஒரு சர்ச்சையையும் சமூகப் பதட்டத்தையும் மட்டுமே நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.!
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 32):
FREE INDIA SOCIETY ' ன் உள்வட்ட உறுப்பினர்கள் ‘ வெடிகுண்டுகள் தயாரிப்பதென முடிவுச் செய்து, அதற்கான தொழிற்நுட்பத்தைப் பெறுவதற்காக நிதி திரட்டினர்.
முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி?! விளக்கம் கேட்டு வேலூர் போலீஸுக்கு ஐ.ஜி. நோட்டீஸ்
அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.
