Author: ரம்யா ஸ்ரீ
பற்றி எரிந்த தலமரம்! திருவாலங்காட்டைச் சுற்றிக் கிளம்பும் சதி வேலைகள்?
இந்நிலையில், கோயிலில் இரவு நேரத்தில் திடீரென தல விருட்சம் தீப்பற்றி எரிந்தது, சதியா அல்லது வேறு ஏதேனும் பழி வாங்கும் நடவடிக்கையா என்று ஊர் மக்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.
பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்
திருவாலங்காட்டில் சிவாலய மதிலை உடைத்து வாயில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டை கோலிவுட்டில் இறக்கியிருக்கும் ஜல்லிக்கட்டு!
சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் மட்டுமல்ல; ஹாலிவுட்டின் பல நுட்பங்களை, தமிழில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.
திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!
தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..
ஆலயங்களை அழிக்கும் துறை இது: ஹெச்.ராஜா ஆவேசம்
கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்று கூறிய ஹெச்.ராஜா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கவலை தெரிவித்தார்.
மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகர பஸ் ஒருநாள் டிக்கெட், மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு
இந்தப் புதிய கட்டண நடைமுறை சென்னையில் வரும் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!
இதுபோன்ற உத்தரவு இந்தியாவின் முதல் மாநிலமாக மேற்கு வங்கத்தில் இடப்பட்டுள்ளது.
திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!
திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!
சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்துக்கான அரசாணை வெளியீடு!
இந்த விரிவாக்க திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துகளை 2 மாதங்களுக்குள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.*தனியன்
ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே|
யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||“பெருமாள்...
தீயில் கருகாத நந்தி மாலை!
மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிகழ்ந்த தீ ?!
