Author: ரம்யா ஸ்ரீ

100 நாள் ‘டயம்’: மக்களுக்காக முதல்வர் ஆகத் தயார் என்கிறார் கமல்!

சென்னை:100 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற்றால் அதில் தாம் போட்டியிடத் தயார் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக, தான் முதல்வராக விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தியா டுடே டிவியில் செய்தியாளர் பிரியங்காவுடனான...

இரட்டை இலைக்கு மல்லுக் கட்டும் இரண்டு பேருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புது தில்லி:இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர்...

கோல்கட்டாவில் கொடி கட்டிய இந்தியா! ஹாட்ரிக் எடுத்த குல்தீப்!

கோல்கட்டா:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கோலி அரை சதம், குல்தீப் 'ஹாட்ரிக்' கைகொடுக்க இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டி, கோல்கட்டா ஈடன்...

ரோஹிங்யாக்கள் சட்டவிரோத குடியேறிகள்; திருப்பி அனுப்பப்படுவர்: ராஜ்நாத் சிங்

புது தில்லி:ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியவர்கள், அவர்கள் அகதிகள் அல்லர்; அவர்கள் இந்தியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.தேசிய மனித உரிமை ஆணையத்தால்...

துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

துர்கா சிலைக் கரைப்புக்கு தடை விதித்த உத்தரவு ரத்து: மம்தாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

ரயில் கொள்ளையர் குறித்து விசாரிக்க பீகார் விரைந்த போலீசார்

சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலின் மேற்கூரையில் துளை போட்டு, 5 கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த, சிபிசிஐடி காவல்துறையினர் பீகார் விரைந்துள்ளனர்.கடந்தாண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, சென்னை...
- 2026

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தடை இல்லை! விசாரணை ஒத்திவைப்பு!

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஒரே பள்ளியில் ‘புளுவேல்’ விளையாடிய 20 மாணவர்கள் மீட்பு

பெலகாவி:செல்போன்களில் ’புளுவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது.  இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாக உள்ளதாக கூறி இதற்கு மத்திய அரசு தடை விதித்...

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை இல்லை என வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம்

எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது - தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தனர்.பெரும்பான்மை இல்லாததால் 18 எம்எல்ஏ-களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே 18 எம்எல்ஏ-க்களின்...

ரூ.2ஆயிரம் கோடி மோசடி… மக்கள் சாலை மறியல்

குமரி மாவட்டம் பளுகல் பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நிர்மலனை கைது செய்து பினாமி சொத்துகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக் கோரி...

போட்டு ஓராண்டுக்குள் சேதமான சாலைகள்… புகார் அளிக்க முடிவு

குமரி மாவட்டத்தில் பெய்த மழையில் பெயர்ந்த சாலைகள் இவை.சாலைகள் போடப்பட்டு ஒரு ஆண்டு ஆகும் முன் குண்டும் குழியுமானது, தேசிய, மாநில, கிராமப்புற சாலைகள் என வித்தியாசம் இல்லாமல் சேதம் அடைந்துள்ளன.தரமற்ற சாலை பணிகளால்...

காவிரியில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி.மயிலாடுதுறை மகாபுஷ்கரத்தை ஒட்டி காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார்.அமைச்சர் எம்.சி.சம்பத் முதல்வருடன் புனித நீராடினர்.இதனிடையே திருச்சி...
- 2026

Recent articles

spot_img