Author: ரம்யா ஸ்ரீ
ப்ளூவேல் தொடர்பில் பகிர்ந்தால் நடவடிக்கை பாயும்: டிஜிபி ராஜேந்திரன்
சென்னை:புளூவேல் தொடர்பாக நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்பினால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி., ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று டிஜிபி ராஜேந்திரன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல் புளூவேல் விளையாட்டு குறித்த...
உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:தமிழக சட்டமன்ற உரிமைக் குழு தங்களுக்கு அளித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர்
சார்பில் மனு அளிக்கப்பட்டது.தமிழக சட்டமன்றத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட...
அதிமுக உட்கட்சி பூசலில் ஆளுநர் தலையிட முடியாது : அரசு வழக்கறிஞர் வாதம்
சென்னை:அதிமுக உட்கட்சி பூசலில் ஆளுநர் தலையிட முடியாது என்று அரசு வழக்கறிஞர்
தெரிவித்துள்ளார். 19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம்
கடிதம் கொடுத்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் புகழேந்தி...
எடப்பாடி கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு : அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை:முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்...
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு
சென்னை :எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி
உயிரிழப்பு. செங்குன்றம் கிராண்ட்லைனை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் ஜெசிந்தா
காலமானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெசிந்தவுக்கு கடந்த 2 நாட்களாக
சிகிச்சை...
நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்., 9-ம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்., 9ஆம் தேதி டி.டி.வி.தினகரன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது..நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்டம்பர் 9-ம் தேதி டி.டி.வி.தினகரன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன...
மங்களூரு சலோ ஊர்வலம்: பாஜக., தலைவர்களுக்கு காவல்
மங்களூரு சலோ பைக் ஊர்வலம் செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் வலுக்கட்டாயமாக
இழுத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.ஹிந்து, பா.ஜ., பிரமுகர்கள் கொலைகளை கண்டித்து, பா.ஜ., சார்பில், 'மங்களூரு
சலோ பைக் ஊர்வலம்' இன்று தொடங்கியது. இதற்கிடையே...
முதல்வருக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை: தினகரன் ஆதரவு எம்எல்ஏ
சென்னை:முதல்வருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்று
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ கூறியுள்ளார்.முதல்வருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏ-க்களின் அதரவு இல்லை என்று
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ பழனியப்பன் கூறியுள்ளார்.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட முதல்வர் பழனிசாமிக்கு அதிகாரமில்லை
என்றும்...
வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதா?: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஜெ. போயஸ் தோட்ட இல்லம் முடக்கப்பட்டுள்ளதா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்
நோட்டீஸ்ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் செத்துக்குவிப்பு வழக்கில்
முடக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக...
யோகி ஆதித்ய நாத் மனு தாக்கல்
உத்தர பிரதேச மாநிலம் இடைத்தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்பாளர்
மனுவை தாக்கல் செய்தார்உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கவிருக்கும் கிடைத்த தேர்தலை முன்னிட்டு
முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கே.பி. மௌரிய &...
பெட்ரோல் நிரப்புதலை முறைப்படுத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை:பெட்ரோல் நிரப்புதலை முறைப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.பெட்ரோல் நிரப்புவதில் பங்க்குகள் முறைகேடு செய்வதாக முத்துக்குமார் என்பவர்
வழக்கு தொடர்ந்தார். பெட்ரோல் அளவு மற்றும் தரத்தினை நிர்ணயம் செய்ய
உத்தரவிடவும்...
ரூ.2,038 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க இன்ஃபோசிஸ் முடிவு
சென்னை :
ரூ.2,038 கோடி மதிப்புள்ள 1.77 கோடி பங்குகளை விற்க இன்ஃபோசிஸ் நிறுவனம்
முடிவு செய்துள்ளது.இன்ஃபோசிஸ் நிறுவனர்களான நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நீலகேனி ஆகியோர்
தங்கள் வசமுள்ள பங்குகளை விற்க முடிவு செய்துள்ளனர்.ரூ.2,038 கோடி மதிப்புள்ள...
