உரத்த சிந்தனை

தண்ணீர் பிரச்னை: டிவிட்டரில் தமிழில் ட்ரெண்ட் ஆன #தவிக்கும்தமிழ்நாடு

பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.

ருஷி வாக்கியம் (56) – ஸ்ராத்த காரியங்கள் எதற்காக செய்ய வேண்டும்?

நம் பாரத தேச கலாசாரத்தில் தேவருணம், பித்ருருணம், ருஷிருணம், மனிதருணம், பூதருணம் என்று ஐந்து வகை நன்றிக் கடன் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.அதில் பித்ரு ருணம் என்பது மூத்தோர் கடன் தீர்த்தல்....

இவரிடம்தான் பாடம் படிக்கச் சொன்னார் குஷ்பு..! அந்த இம்ரான் கானை இன்று உலகமே விமர்சிக்கிறது!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மரபுகளை மீறி இருக்கையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திமுக.,வுக்கு மக்கள் வாக்களித்த போதெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறதே.. ஏன்?!

அண்மைக்கால உதாரணங்களே அதற்குப் போதும்.. இது இயற்கையா செயற்கையா என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்... சில உதாரணங்கள்...

வாக்கு வங்கி அரசியலில் மம்தா! கவனிப்பாரற்ற மேற்கு வங்க நோயாளிகள்!

மம்தாவோ.. தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைத்துக் கொள்கிற அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.
- 2026

ருஷி வாக்கியம் (55) – உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா?

“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” - இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது...

ரஞ்சித்தை கைது செய்க! தமிழக அரசுக்கு வேண்டுகோள்கள்!

எனவே தமிழக அரசு தாமதம் செய்யாது இயக்குநர் ரஞ்சித் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கட்டணம் கட்ட வழியின்றி குடும்பமே தற்கொலை! தனியார் பள்ளிகளே இனி வேண்டாம்! போராடுவோமா!?

பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்… பாகிஸ்தான் இரட்டை முகத்துடன் உள்ளது!

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இரட்டை முகத்துடன் உள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது

மன்னர் காலத்தில் தனிநபருக்கு சொத்து ஏது?! பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பும் வரலாற்றாளர்கள்!

மன்னர் காலத்தில் ஏது தனிநபர்களுக்கு நிலமும் சொத்துகளும் என்று பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்புகிறார்கள் வரலாற்றாளர்கள். 

ருஷி வாக்கியம் (54) – பூமிக்கு பாரமாக வாழலாமா?

சாதாரணமாக உலகத்தில், “பூமிக்கு பாரமாக உள்ளான்!” என்பது போன்ற பேச்சுகளைக் கேட்டு வருகிறோம். அதாவது வீணாக வாழ்பவர்கள் என்ற பொருள் இச்சொற்களில் காணப்படுகிறது.பூமிக்கு பாரம் எது? பூமி பொறுக்க இயலாதது எது? இதனை...
- 2026

Recent articles