உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (30) – இறைவனுக்கு விருப்பு வெறுப்பு உண்டா?

இறைவன் சிலருக்கு அருளுகிறான். சிலர் மேல் கோபத்தை காட்டுகிறான் என்று நாம் சாதாரணமாக நினைப்பதுண்டு. ஆனால் ஒருவர் மேல் அன்பும் மற்றொருவர் மேல் வெறுப்பும் இறைவனுக்குக் கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால்...

தமிழகம் அறிய வேண்டிய வரலாற்று ஆய்வாளர் தொப – தொ. பரமசிவம்.

அவர் சொன்னார். நீங்கள் அடிக்கடி சொல்லும் தகுதியே தடை என்பதே இன்றைய யதார்த்தம். இன்றைய அரசியலும் நீங்கள் கூறுவது போல சந்தை வியாபார அரசியலாகத் தான் இருக்கிறது. மக்கள் நல அரசியல் தடம் மாறிவிட்டது. உலகமயமாக்கல் போல் பொதுவாழ்வில் பணமயமாக்கல் ஆகிவிட்டது என்றார்.

கமல்: சரித்திர உண்மையும், சாவு மணியும்..!

இல்லையென்றால் கனடாவின் டொரன்டோ விமான நிலையத்தில் விசாரிக்கப்பட்டபோது “நான் முஸ்லிம் இல்லை; நான் ஹிந்து தான்” என்று கமலஹாசன் கதறியது போன்ற சரித்திர உண்மைகளை

மே 18 நினைவுகள்: இராணுவத்தினரிடம் தண்ணீர் கேட்டு அழுதோம்!

பொதுமக்கள் புறம்பாகவும் போராளிகள் புறம்பாகவும் வெவ்வேறு முகாம்களிற்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,அண்ணளவாக ஒன்றரை வருடத்தில் இருந்து இரண்டு வருட முட்கம்பி வாழ்க்கை கிடைத்தது.

பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம்…!

பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம் இவற்றிற்கான வேறுபாடுகள் அறியாத பதிவுகளைப் பார்க்கிறேன். இவை எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகின்றன

அன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்! பாழாகும் எதிர்காலம்!

அன்லிமிடெட் டேட்டா என்ற ஒன்றுக்கு இப்போது மாணவர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நாட்டின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருக்கிறது.கசக்கிறது உண்மை. தொலைபேசி நிறுவனங்கள், வரம்பற்ற தரவிறக்கத்தை அறிமுகப்படுத்திய பின்னர், மாணவர்களின் பிரிக்கப்பட முடியாத அங்கமாகவே...
- 2026

ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?ஸ்ரீகுருஜி கோல்வால்கர்

இவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும் உயர்வையும் சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம் சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.

ருஷி வாக்கியம் (29) – தர்மப் பாலத்தை தகர்க்கலாகாது

ராமச்சந்திர மூர்த்தி ராமாயணத்தில், “தர்மத்தில் மட்டுமே நிலை நிற்பேன். அதனால் நான் ரிஷிகளுக்கு சமமானவன்” என்ற உயர்ந்த வார்த்தைகளை கைகேயியிடம் கூறுகிறான்.“வித்திமாம் ருஷி பிஸ்துல்யம் கேவலம் தர்ம மாஸ்ரிதம்” –...

மே 18… பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன…

அன்பு நண்பர் நடேசன் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் ஒப்பந்தப்படி சரணடைந்த போது ஈவிரக்கம் இன்றி போர் விதிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிந்து மதமே இல்லையா, இந்த பெயர் எப்படி வந்தது? கமல் போன்றவர்களுக்கு அன்றே செருப்பால் அடித்தாற் போல பதில் சொன்ன சோ ராமசாமி!

கமலஹாசனுக்கு சரியான பதிலடியாக இந்த வீடியோ பதிவில் சோ ராமசாமி தெளிவாக விளக்கி உள்ளார் என்று கருத்துக்களும் களை கட்டுகின்றன..

எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!

இராகுல்காந்தியின் கட்சி தங்கள் குடும்பத்தினருக்காகக் கொலை செய்பவர்களுக்கு ஒரு நீதி, தன் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தால் அதற்கொரு நீதி என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.

கேப்மாரி… சோமாரி… இதெல்லாம் என்ன கமல்?!

கமலஹாசனுக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன? நன்றாகத் தெரியும். இன்னும் நம்மைவிட நன்றாகத் தெரியும். தெரிந்தும் ஏன் இப்படி பிரித்து, சீமான் போல் பேசுகிறார்? அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
- 2026

Recent articles