உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (28) – தர்மத்திற்கு மாசு ஏற்பட்டால்…?

தற்போது எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் மாசடைதல் பற்றி பேசி வருவதைக் காண்கிறோம். காற்றில் மாசு, நீரில் மாசு... இவ்விதம் பலவித மாசு பற்றி கேள்விப்படுகிறோம்.இத்தனை வித மாசுக்கள் எதனால் ஏற்படுகிறது? தர்மத்திற்கு...

காந்தியின் மானசீகக் கொள்ளுப் பேரன்கள் தெரிந்து கொள்ள… மகாத்மாவின் சரித்திரம்..!

இன்னும் சில சரித்திர உண்மைகள்-1 (காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன்களுக்கு சமர்ப்பணம்)மகாத்மாவின் எளிமை: 

ருஷி வாக்கியம் (27) – தர்மத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?

“மோகம், பேராசை, அறியாமை, விவேகமின்மை போன்றவற்றால் தர்மப் பாலத்தைத் தகர்க்கக் கூடாது!” என்பது ராமன் கூறிய வாக்கியம். இதைப் பற்றி மஹாபாரதத்திலும் வியாசபகவான் அற்புதமாக விளக்கியுள்ளார்.“ந ஜாது காமான் ந பயான்ன...

ஜின்னாவின் தனி நாடு கொள்கை Vs காந்தி அகண்ட பாரத கொள்கை

சுருக்கமாக சொல்வதாக இருந்தால்..தேசப்பிதா காந்தியின் ஆயுதங்களற்ற அமைதிவழி போராட்டமான அஹிம்சை வழிக்கும், கம்யூனிஸ்டுகளின் ஆயுத வழி புரட்சிப்போராட்டத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

துறவிக்கு வேந்தனும் ஒரு துரும்பு!

துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு - போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.

ருஷி வாக்கியம் (26) – கருட புராணம் என்ன கூறுகிறது?

நம் மகரிஷிகள் புராண, இதிகாசங்கள் மூலம் அளித்த ஞானம் மத சம்பந்தப்பட்டது அல்ல என்று பலமுறை கூறி வருகிறோம்.ஏனென்றால் ‘மதம்’ என்ற ஒன்று மேல் நாடுகளில் இருந்து வந்த பின்னர் நம்முடைய ஞானத்திற்கு...
- 2026

சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்… இப்படி சாந்தி கர்மாக்கள் செய்வது ஏன்?!

சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?

நாதுராம் கோட்சே – இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

ருஷி வாக்கியம் (25) – சூட்சும விஞ்ஞானம்

சில நுட்பமான விஷயங்களை வெளிப்படையாக நிரூபிக்க இயலாத போதோ, கண்ணால் பார்க்க இயலாத போதோ அவற்றை உபயோகமற்றதாக ஒதுக்கி விடுகிறோம். அவ்வாறு ஒதுக்குவது அறியாமை.முன்னோர்கள் சூட்சுமமாக கூறிய அம்சங்களை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் அவற்றின்...

காமஹாசா – இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது-!

அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் -இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் -

பெரீய்ய பத்திரிகைங்க…. உங்க பொறுப்பு… அதை செய்ங்க…!

மக்களுக்கு உண்மையான தகவல்களை கொண்டு செல்வது உங்களை மாதிரி பாரம்பரியமிக்க பத்திரிகையாளர்கள் பொறுப்புங்க!##அதைச் செய்யுங்க

தமிழக அமைச்சரவையில் ஓர் ஆண்மகன்..! நேற்று வரை ராஜேந்திர பாலா.. இன்று பாலா’ஜி’..!

- இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள். 
- 2026

Recent articles