உரத்த சிந்தனை

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்?

எதிரி நாட்டுக்கு பணம் அளித்து அவர்கள் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினால் கொல்லப்பட காரணமாக இருந்த காந்தியின்உண்ணாவிரத மிரட்டல் கூட ஒரு தீவிரவாதத்தின் வெளிப்பாடே.!!

ருஷி வாக்கியம் (24) – இறைவன் நம் உடலிலேயே இருக்கிறான்!

மகரிஷிகள் நம் சரீரத்தை எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.சாதாரணமாக இந்த உடல் சாசுவதமானது இல்லை என்றும் மலினமானது என்றும் சாஸ்திரங்களில் ஒரு பக்கம் காணப்படுகிறது. மறுபுறம் இந்த உடல் மிகவும்...

கடலூர் கல்லூரி மாணவி திலகவதியைக் கொன்றது ‘தலித்’ தீவிரவாதமா…?! கமலுக்கு ஒரு கேள்வி!

கொத்து கொத்தாக அப்பாவிகளை மதத்தின் பேரால் கொன்று குவிக்கும் போது உன் வாயில் வாழைப்பழமா இருந்தது...? அப்ப டயலாக்.... தீவிரவாதத்திற்க்கு மதம் கிடையாது...!

ஊடகங்களின் நம்பகத்தன்மை சீர்கெட… அதில் பணியாற்றுபவர்களே காரணம்!

இன்று அது போன்ற நிலை இல்லை. ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்த இன்றைய நிலைக்கு ஊடகங்கள் காரணம் அல்ல. அங்கே பணியாற்றுபவர்கள் தான்.

ருஷி வாக்கியம் (23) – நியமத்தோடு கூடிய வாழ்க்கை முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.

நியமத்தோடு வாழ்வதன் மூலம் மேன்மை கிடைக்கிறது. “நியமாத் ஸ்ரேய மாப்நோதி I” என்று சாஸ்திரங்களில் ஒரு வார்த்தை உள்ளது.நியமம் என்றால் என்ன? ஒழுக்கத்தோடு கூடிய வாழ்க்கை முறை. சாஸ்திரம் கூறியவற்றை...

தில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்!

இந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.
- 2026

மானங்கெட்ட தமிழனே… மராட்டியனைப் பார்த்து பாடம் படி..!

மகாராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

இளம் பெண்களைக் குறிவைக்கும் சா’தீய’ அரசியல்! கொலை, வன்முறைகளுக்கு தீர்வு என்ன?!

‘தையலை உயர்வு செய்‘’ என்று மகாகவி பாரதி பாடினான். பெண்களை உயர்வு செய்யாத குடும்பமோ, நாடோ முன்னேற்றம் அடையாது. எனவே, மேலே சொல்லப் பட்டுள்ள அனைத்து விதமான மெய்ப்பிக்கப்பட்ட வழிமுறைகளையும் செயல்படுத்தி இளம் பெண்களை காப்பாற்ற வேண்டும்.

இது… ராஜீவ் காந்தியின் ராணுவம்! யாராவது வாய் திறக்க முடியுமா?!

அதிகாரம் வாய்ந்த பிரதமரின் தனிச் செயலாளர் வி. ஜார்ஜ், மணி சங்கர் அய்யர், சரளா கெரேவால், எம்.எம்.ஜேக்கப் இன்னும் சிலர் ஐ.என்.எஸ். விராட் கப்பலிலேயே தங்கியிருந்தனர்......

தமிழகத்தை சீர்குலைக்கும் சாதிஒழிப்பு தீவிரவாதம்! திலகவதி படுகொலையை தூண்டியவர்கள் பட்டியல்!

சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம் மற்றும் எதிர்க்கலக புரட்சி முயற்சிகளை திட்டமிட்டு முன்கூட்டியே முறியடிக்க வேண்டும். அவ்வாறே, இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

ஆதிசங்கரர் காட்டிய அன்னையர் தினம் இருக்க… அன்னியர் கூறும் அன்னையர் தினம் ஏன்?!

நம் இந்தியக் கலாசாரத்தில் அன்னைக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்தக் கலாசாரத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

அட… இத்தனை நாளா அரசு வீட்ல ஓசிக்கு தான் குடியிருந்தாரா? நல்லகண்ணு நேர்மையான மனிதர்னு நெனச்சோமே!

சுடலை கோடி கோடியா கொள்ளையடிச்ச பணத்துல நல்லகண்ணுக்கு ஒரு சொகுசு பங்களாவே கொடுக்கலாமே!
- 2026

Recent articles