உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (22) -இரு உடல்களின் சேர்க்கையால் மட்டும் நல்ல பிள்ளைகள் பிறப்பதில்லை!!

ஒரு சிறந்த மனிதன் உருவாக வேண்டுமென்றால் பெற்றோரின் பங்கு அதில் நிறைய உள்ளது என்பதை நம் நாட்டு வேதக் கலாச்சாரம் எடுத்துரைக்கிறது.பெற்றோரிடம் பவித்ர எண்ணங்கள் இருக்கவேண்டும். தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்...

ருஷி வாக்கியம் (21) – அங்கே உள்ளது! தன்னிடம் இல்லையே!

தான் சாதிக்க இயலாததை மற்றவர்கள் சாதித்துவிட்டால் ஏற்படும் பொறாமையால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதன்மூலம் வெற்றி பெற்றுப் புகழடைந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீண் வம்புகள், புரளிகள், வதந்திகள் பிறந்த வண்ணமிருக்கும்.இவை, ஒப்பிட்டுப் ...

ருஷி வாக்கியம் (20) – குடும்பத்தில் பெற்றோரின் ஸ்தானம் என்ன?

மகாபாரதத்தில் தர்மபுத்திரனிடம் யக்ஷன் நூறுக்கு மேல் கேள்வி கேட்கிறார்.“பூமியை விட சிறப்பானது எது? ஆகாயத்தை விட உன்னதமானது எது? வாயுவை விட வேகமானது எது? புல்லைவிட அற்பமானது எது?”இந்த கேள்விகள் மிக ஆழமான...

சிறைச்சாலைகளை நக்ஸல்களின் பயிற்சிக் கல்லூரி ஆக்கி விடலாமே!

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவுக்கு விட்டுள்ளது உச்ச நீதிமன்றம்பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் வைகோ போன்ற பிரிவினைவாதிகள்7பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும் என அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர்....

திக., அறக்கட்டளை சொத்துகளை அனைத்து ‘திராவிட’ கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும்!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பெயரைச் சொல்லி சேர்த்த திக., அறக்கட்டளை சொத்துக்களை, ஈ.வே.ரா., பெயர் வைத்துக் கொண்டுள்ள அல்லது படத்தை வைத்துக் கொண்டுள்ள அனைத்து திராவிடக் கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்து, ஈ.வே.ரா., கொள்கைகள் பரவ கி.வீரமணி வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

நீட்ட்ட்டாஆஆஆ ஒரு பேட்டீ… நீட் போட்டி குறித்த பேட்டி!

ஸார், ஹிந்து பத்திரிக்கைல கூட நீட் பிரச்னையே இல்லாமல் நல்லா நடந்திச்சுன்னு போட்டுருக்காங்க ஸார். அவங்களே சொல்லும்போது நம்மாலே இதுக்கு மேலே காரம் ஏத்துறது கஷ்டம் சார்.!!
- 2026

மதமாற்றம் எதற்கு?! காஞ்சி மகாபெரியவரின் வாக்கு!

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்று போல் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.

மோடி வியாழன் கிரகத்தை கைப்பற்றி அம்பானிக்கு விற்று விட்டார்…

எனவே பப்புவின் கூற்றுப்படி, மோடி ரகசியமாக, இந்த பூமியை விடவும் பலமடங்கு பெரிதான வியாழன் கிரகத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி அதை கைப்பற்றி விட்டார்..

70 வயதில்கூட முதல்வர் ஆக முடியல… 95 வயதிலாவது குடியரசுத் தலைவர் ஆக முடியாதா?!

தற்போது 70 வயது நெருங்கும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியவில்லை; குறைந்தது 95 வயதிலாவது குடியரசுத் தலைவர் ஆகிட முடியாதா என்ற நப்பாசையை இப்போது கிளப்பி விட்டிருக்கிறார் துரை.முருகன். 

ஆகவே… பயம் நல்லது!

ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைக்காமல் போனாலும், (அதற்கு வாய்ப்பில்லை என்று மோடிஜியின் பரமவைரிகளே ட்வீட் பண்ணுகிறார்கள்), எதிர்க்கட்சியில் உட்காரப்போகிறவர்கள் யார் என்பதையும் காங்கிரஸ் யோசித்தால், அப்போதும் பயமே அவர்களுக்கு மிஞ்சும்.

பெறாத விருது… பொய்களை எழுதி… காசு பார்த்த கி.வீரமணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்பவர்கள், முழுநேர ஊடகங்கள் ஈ.வே.ரா.குறித்து பொய்களையே எழுதிக் கொண்டிருக்கும். உள்ளூரில் புகைப்படம் வைத்து பேசக்கூடத் தகுதியற்ற ஒரு நபரை ஊருக்கு ஊர் சிலை வைக்கும் அளவுக்கு ஊடகங்களே எழுதித் தள்ளின. 

சித்தாந்தச் சுமப்பாளர்… சீக்கிரமே கலந்துவிட்டார்!

சித்தாந்தத்தை நெஞ்சில் சுமந்து வாழும் எவரையும் நல்லவிதமாக வாழ இறைவன் விட்டு வைப்பததில்லை என்பதுதான் என்னுடைய கடந்து வந்த அனுபவம்.
- 2026

Recent articles