உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (33) – சமுதாயத்தின் நான்கு தூண்கள் யார்?

“தயை மூலமாகவே சகல நற்குணங்களும் சர்வ தர்மங்களும் காப்பாற்றப்படுகின்றன” என்கிறார் வியாச மகரிஷி.மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர்ந்த குணங்களில் தயை என்னும் இரக்க குணம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் தர்மத்தை காப்பாற்றவிடாமல் தடுப்பவர்களிடம்...

தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

ஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..!

என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது - கிடையாது...

பத்து ரூபாய் பணத்தை கீழே போட்டு கவனம் திருப்பும் நூதன கொள்ளையர்கள்!

நம்மை ஏமாற்றி முட்டாளாக்குவதற்காக, யாரோ நம் காலடியில் போட்டிருக்கிற பத்து ரூபாய்க்காக நாம் குனியாதிருப்போம். நமது முதுகில் மூச்சு படுமளவுக்கு அருகில் பெருந்திருடர்கள் ஆயுதங்களுடன் நின்றிருக்கிறார்கள். ஆகவே நமது பொக்கிஷம் பாதுகாப்பாகும் வரைக்கும் கவனமாக இருப்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.

ருஷி வாக்கியம் (32) – அன்னதானத்தில் பல ரகசியங்கள் உள்ளன

ஆன்மீகம், சமூக சேவை இரண்டையும் ஆராய்ந்து பார்க்கும்போது சமூகசேவை என்பது ஆன்மிகத்தில் ஒரு பாகமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சமூக சேவையும் ஆன்மீகமும் வேறுவேறல்ல.ஆன்மீகம் என்றவுடன் கடவுள் வழிபாடு மட்டுமே அன்று....

தமிழகத்தை தாக்க காத்திருக்கும் இரு வன்முறைப் புயல்கள்!

உண்மையில், ஓரளவுக்கு ஜனநாயகத்தை கட்டிக்காப்பாற்றும் மிகச்சில நாடுகளில் ஒன்றாக இப்போது இந்தியா இருக்கிறது. இந்த சூழலில், இருக்கும் ஜனநாயகத்தை யாவது காப்பாற்றிக்கொள்ளும் நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது.
- 2026

ஸ்டாலின்… பாஸா… ஃபெயிலா?! ஆனால்… 5 பாடத்திலும் ஃபெயிலாமே..!

இப்படி 5 பாடங்களிலும் ஃபெயிலான கட்சி தலைவன் இருந்தா கட்சி எப்படி உருப்படும் என்ற கேள்வியை கேட்டு மீம்ஸ் இப்பொழுது பரப்பப்படுகிறது!

என்ன..?! திமுக., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டதா?!

ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!

எம்.ஜி.ஆர்., வழியில் ஏணியாய் இருந்த வி.என்.ஜானகி!

வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள்.

கருத்துக் கணிப்பு நம்புவதற்கு இல்லைன்னு மோடியும்தான் சொல்லுறாரு! ஆக… ஆக… நீங்க செய்யவேண்டியது…!

"வீரமே, மானமே, நெஞ்சுரமே, தமிழினமே" ன்னு யாராவது உணர்ச்சியை தூண்டினால் முட்டாள் தனமாக அவன் பின்னால் அலையாமல், அதில் உண்மை இருக்கின்றதா என்று ஆராயுங்கள்...

அடுத்த அரசிடம்… நம் எதிர்பார்ப்புகள் என்ன?!

முக்கியமாய் நாட்டை ஏமாற்றிய ராஜாக்களையும்.. பழவகைகளையும் டெலிஃபோன் திருடர்களையும், நேஷனல் ஹெரால்டு முதல..சாரதா பிக்பாக்கெட்டுகள் வரை உள்ளே போடவேண்டியது தலையாய கடமை.

ருஷி வாக்கியம் (31) – தர்ம வழியில் வாழ்ந்தால் போதுமா? பக்தி தேவையில்லையா?

சனாதன தர்மத்தில் இறைவனுக்கு பூஜை செய்வது என்று ஒன்று உள்ளது. ஆனால் அது ஒன்று மட்டுமே சனாதன தர்மம் அல்ல. இன்னும் நிறைய அம்சங்கள் சேர்ந்தது சனாதன தர்மம்.ஆயின், தர்ம வழியில் வாழ்ந்தால்...
- 2026

Recent articles