உரத்த சிந்தனை

தந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்! ‘ஏழுமலையான்’ அருளிய முதல்வர் பதவி!

இந்து மதத்தில் பாவிகள் திருந்த சில வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும்! பாவிகள் எப்போதும் மன்னிக்கப் படுவதில்லை. மாறாக இறுதியில் தண்டிக்கப் படுகிறார்கள்! 

சினிமா பாணியில் தரமான சம்பவம்! மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…!

From Friends to Foes: The BJP Candidate Who Defeated Jyotiraditya Scindia in His Family Bastion மிகப்பெரிய யானை போல நின்ற ஜோதிராதித்ய சிந்திய வின்முன் கே பி யாதவ் என்ற கிருஷ்ண பிரசாத் யாதவ் ஒரு சிறு எறும்பாக தெரிந்தார்

திமுக உபி.,க்களின் மன உளைச்சல்: அந்த ஒத்த எழுத்துலதான் உசிரு போவுது…!

ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக., எப்படி எதிராளிகளைப் பந்தாடியது... இப்போது எப்படி மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறது என்று கூறி இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளனர். 

தமிழ்_அண்டா..!

தமிழ்_அண்டா..!

மஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்..

நம்ம தமிழ்நாட்டுக்கு போனா.. அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்றவன் தமிழ்நாட்டுக்குள் வர கூடாதுன்னு போராட்டம் பண்ணுறானுங்க!

ருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்டால் ஊழல் பெருகும்!

வேதமாதா எப்போதும் உழைப்பைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறாள். அக்கிரமமாக சம்பாதிப்பது எத்தனை தோஷமோ உழைக்காமல் சம்பாதிப்பது கூட அதே அளவு தவறானது.கஷ்டப்படாமல் சுகப்பட வேண்டும் என்ற ஆசை மனிதனிடம் வளர்வதால் அவன் சோம்பேறியாகிறான்.சுகத்தின்...
- 2026

புதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம்! மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி!

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது

அறைந்தது யார்? தீதியா? மோதியா?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் விடவும் இந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது படுவேகமாகப் பேசினார். 

தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும்… அந்த 4 திராவிடப் ‘பொய்கள்!’

தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. 

ருஷி வாக்கியம் (35) – தவத்தைக் கலைப்பவை எவை?

சத்தியத்தை அழிப்பவையாக நான்கு அம்சங்களை பற்றி சாஸ்திரங்களில் விளக்கியுள்ளார்கள். அதேபோல் தவத்தைக் கலைப்பதற்கும் உலகில் நான்கு விஷயங்கள் உள்ளன.உண்மையில் சத்தியமும் தவமும் ஒரே பொருளைத் தருகின்றன. சத்தியம் என்றால் வீணாகாதது என்று பொருள்....

ருஷி வாக்கியம் (34) – தவம் செய்வது என்றால் என்ன?

தவம் என்ற சொல் நம் சாஸ்திரங்களில் அதிகம் காணப்படுகிறது. தவம் செய்தார்கள், தவத்தில் ஈடுபட்டார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். தவத்தில் ஈடுபடுவது என்றால் என்ன? வீடு வாசலைத் துறந்து காட்டிற்குப் போய் மூச்சை...

மக்கள் கொடுத்த ‘பரிசுப் பெட்டி’! அமமுக., எல்லா இடங்களிலும் டெபாசிட் ‘காலி’..!

குக்கர் விசில் அடிக்கும், பரிசுப் பெட்டி பரிசைத் தரும் என்றெல்லாம் சொல்லியும், மக்கள் ஒட்டுமொத்தமாக பரிசுப் பெட்டியை டெபாசிட் காலி என்ற விதமாக திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று கூறப் படுகிறது. 
- 2026

Recent articles