உரத்த சிந்தனை

பத்திரிகையாளர்களின் சாதி என்ன?: டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்வி மிகச் சரியானது!

மொத்தத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி, தமிழ்நாட்டில் பன்முகத்தன்மைக்கான (Diversity in Media) திறவுகோலாக அமைய வேண்டும்.

பைக் டேங்க் மேல் பசுவை அமர்த்தி ஓட்டிச் செல்லும் இளைஞர்.. வைரல் வீடியோ!

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் பசுவை தன்னுடைய பைக்கில் முன்புறம் அமர்த்தி ஒட்டிச் செல்லும் வீடியோ  வைரலாகி வருகிறது.

ருஷி வாக்கியம் (39) – அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?

“அபிஷேகாத் ஆத்மசுத்தி: !” என்பது ரிஷி வாக்கியம். இறைவனை அபிஷேகம் செய்வதால் மனத்தூய்மை வாய்க்கிறது. சாக்ஷாத் வியாச பகவான் கூறிய உயர்ந்த வாக்கியம் இது. அபிஷேகம் என்பது சாஸ்திரம் கூறியுள்ள அம்சம். யாரோ...

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்ட சாதீய அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்!

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்டுவிட்ட அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்... டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வேண்டாம்!

டாக்டர் செய்த ஜிஹாத்! 8000 இந்து, பௌத்த பெண்களுக்கு பிள்ளைப்பேறு ‘கட்’!

மருத்துவர்கள் இப்படிச் செய்வது புதிதில்லை. மும்பையில் இது ஏற்கனவே நடந்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது!

மோடியின் உண்மை முகம் தெரிய வேண்டுமா? இதைப் படியுங்க…!

இதில்  வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களும் அடக்கம். இவர்கள் எப்படி பட்டவர்கள்...?' 2014க்கு முன்பு, புது டெல்லியின் மையப்பகுதியில் கோலோச்சி வந்தனர்.
- 2026

உலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?

சீமானுக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது! ஆனால்.. தம்பிகள் அறிவு பெற.. இது..!

இது ஏற்கெனவே கடந்த இரு வருடம் முன்னர் கமல்ஹாசன் கையில் எடுத்து, கடித்துத் துப்பி, ஜீரணித்து, தூ என வெளியில் கக்கிய வாந்தி. அதை இப்போது, கமலுடன் போட்டி போடும் சீமான் கையில் அள்ளியிருக்கிறார்.

விடுதலைக்கு வித்திட்ட வீரர்…! வாழ்நாளை சிறையில் கழித்த புரட்சியாளர்!

1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

ருஷி வாக்கியம் (38) – செயலை விட செயலின் பின் உள்ள எண்ணம் முக்கியம்!

நம் வாழ்க்கையில் சுகமும் துக்கமும் இறைவனால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். தெய்வம் என்ன செய்கிறது? நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலனளிக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் திரும்பப் பெறுகிறோமே தவிர...

தமிழ் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவும்! அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்!

எனவே மத்திய அரசு தமிழனின் 'உணர்வு' களுக்கு மதிப்பளிக்க வேண்டும்! அவனுடைய 'அறிவுக்கு' வேலை கொடுத்து சிரமப் படுத்தக் கூடாது!

ருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்!

“மா புரா ஜர ஸோம்ருதா: !” - அதர்வண வேதம்.“ஓ மனிதா! நீ கிழத்தன்மையடைவதற்குள் மரணமடையாதே!”இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.“தீர்க்காயுஷ்மான்...
- 2026

Recent articles