உரத்த சிந்தனை

இலங்கையில் வெடித்த குண்டுகள்… நம்மிடம் எழுந்த கேள்விகள்…!

பயங்கரவாதம் என்ற பெயரில் போரும், போர் என்ற பெயரில் பயங்கரவாதமும் இந்த உலகிற்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் எனது இந்த கார்ட்டூன் பதிவுகளை உங்களால் முடிந்தவரை இன்று உலகமெல்லாம் விரிந்து பரந்திருக்கும் தமிழ் சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் .

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலனை செய்வோம்…! இலங்கை எழுத்தாளரின் கருத்து!

இவரின் இந்தக் கருத்தை இலங்கை இஸ்லாமியர்களுக்கானதாக மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது.. இந்திய முஸ்லிம்களுக்கானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதம்… ஹிஸ்புல்லாஹ் மிரட்டியது போல்… ரத்த ஆறு ஓடிவிட்டது!

இவருடைய இந்தச் செயல் இன்று பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டுமின்றி முழு இலங்கையையுமே நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே!

தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள்.

மனித நேயம் இல்லாதவர்கள்… கேவலம்… தெய்வத்தைப் பற்றி பேசுகிறார்கள்!

பறவைகளுக்கு உள்ள புரிதல் மானிடத்திற்கு இல்லாதது வேதனையையும் அவமானம் ஆகும்!

அழகிய இலங்கையை உருக்குலைத்த இஸ்லாமிய அடிப்படைவாதம்!

இஸ்லாமிய நாடுகள் ஶ்ரீலங்காவில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய 8 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆனால்.. ஐஎஸ் மூலம் மௌத்பீஸ் அமாக் செய்தி நிறுவனம் 7 பெயர்களை வெளியிட்டுள்ளதுஅந்த குறிப்பின்படி... அவர்களின் பெயர்கள் அபு உபைதா,...
- 2026

புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம்! இலங்கையின் பார்வையே மாறுகிறது!

இதை அடுத்து, அவரை எச்சரிக்கும் வகையிலான இரு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள், அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!

எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது - அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

‘அதத்தானே’ சபரிமலை ஐயப்பன் சொன்னாரு… உச்ச நீதிமன்ற நீதிபதிகளே!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எந்தக் காரணத்துக்காக பருவப் பெண்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்களோ அதை கேலி செய்து, ஆண் பெண் பாலின சமத்துவம் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு,,...

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்! ஐ.எஸ். பொறுப்பேற்றதாக ’ராய்ட்டர்ஸ்’ தகவல்!

அமேக் நிறுவனம் தனது செய்தியில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 42 பேர் கடந்த 2016ம் ஆண்டு, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டது

இலங்கையில் இப்போது இஸ்லாமியரை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவார்களே…!

இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிக்கப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்; உலகம் எப்படிப் பார்க்க வேண்டும்: மாரிதாஸ் கட்டுரை!

இது மனிதாபிமான கொண்ட எவரும் ஏற்க முடியாது, கண்டிக்கிறோம் என்பதைத் தாண்டி நடத்திய அந்த நோக்கம் அந்த ஆணிவேர் முழுமையாகக் கருக்க வேண்டும். அதை அழித்து ஒழிக்க வேண்டும்.
- 2026

Recent articles