உரத்த சிந்தனை

இதுவரை இம்மியும் உதவியிராத அரசியல் சதி வலையில்… எதிர்காலத்தை இழக்கும் கோமதி!

இவர்களிடம் சிக்கிய அனிதா மரணித்துவிட்டார். கோமதிமாரிமுத்துவுக்கு என் பிரார்த்தனைகள்.

அனிதாவை சாவடிச்சது போதும் ஸ்டாலின்… கோமதியை விட்டுடுங்க..!

பக்கா திமுக-காங் தயாரிப்பான கோமதி மாரிமுத்துவுக்கு செருப்பு வாங்க பணமில்லையாம்!..

இலங்கை வழியே இந்தியாவுக்கு..! இறுகும் பிடி!

ஆனால் அவை எல்லாம் நம்மை காக்காது, இது உலகளாவிய சிக்கல்! இந்திய பாதுகாப்பு அமைப்பும் அதன் அதிகாரிகளும் வீரர்களும் அரசுமே நம்மை காக்கமுடியும், அவர்களுக்கு நம் ஒத்துழைப்பும் அவசியம்

வன்னியர்களை இழிவுபடுத்திய எஸ்றா சற்குணம் மன்னிப்பு கோர டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

வன்னியர்களை இழிவுபடுத்தி பேசுவதா? எஸ்றா சற்குணம் மன்னிப்பு கோர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

பயங்கரவாத ஹிட்லிஸ்ட்… என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?1.அடுத்த வாரம் சென்னையில் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க தயாராக இருந்த மருத்துவமனையில் இருந்து ஒரு உல்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.2.பாம்பன் பாலத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..அது சம்பந்தமாக...

கங்கையைப் போல் வைகை… ‘இவற்றை’ கணக்கில் கொண்டால் மட்டுமே பயன்!

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை இருக்கும் இடம், முன்பு உலகனேரி கண்மாயாக இருந்தது. மதுரை மாநகராட்சி, சட்டக் கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் தல்லாகுளம் கண்மாயின் மேல்தான் அமைந்துள்ளன.
- 2026

பாகிஸ்தானின் பரிதாப நிலை… சீனாவின் வரவேற்பில் இருந்து ..!

பாகிஸ்தானைப் பார்த்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் ரெண்டு இருக்கு.1. தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்.2. அரசியலுக்கு சம்பந்தமில்லாத துறையிலே வெற்றி அடைஞ்சவங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சா, அப்புறம் சிங்கியடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான்.

இலங்கை பிரதமர் வீடு அருகே வெடிகுண்டு! தற்கொலைப் படையினருடன் துப்பாக்கிச்சூடு!

இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வறியா உழைப்பாளி… இந்த நாடு மட்டுல்ல… உலகே பெற்ற உன்னதம்!

- என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் பிரதமர் மோடி. என்னே ஓர் மாமனிதர் ... இந்த மாமனிதனை காக்க தவறிவிட்டோமாயின் இந்த தேசம் பாழ்பட்டு போகும் ...

இலங்கை குண்டுவெடிப்புக்குக் காரணம்… தமிழக ’மீம்ஸ்’ போராளிகள்!

வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது. இறுதியில் நான்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள்,'பாப்புலர் ஃப்ரென்ட் ஆப் இந்தியா" என்னும் வன்முறை அமைப்பினர் என்பது உறுதியானதோடு ஏராளமான ஆவணங்களும் சிக்கின.

இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்!

இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

கோவையில் இருந்து கொழும்புவுக்கு..! இஸ்லாமிய பயங்கரவாதம் பயணித்த பாதை!

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் 9 பாகிஸ்தானியரை கைது செய்துள்ளது. அவர்களே இந்த பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரித்தளித்திருக்க வேண்டும் என்று அரசு சந்தேகப் படுகிறது.
- 2026

Recent articles