உரத்த சிந்தனை

தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

தமிழினத் துரோகிகள் / கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் / முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் / இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்... சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது... இப்போதும் அப்படியே இருக்கிறது... நாளையும் அப்படியே இருக்கும்! நாம் நாமாக நம்மை உணரும்...

ஆரிய நாடு- ஆரிய இனம்! திராவிட நாடு- திராவிட இனம்! இல்லாததும் பொல்லாததும்!

ஆரிய நாடு ஆரிய நாடுன்னு எங்காச்சும் இருக்கான்னு தேடிப் பாத்தேன்... ஆனா, திராவிட தேசம்னு பழங்கால நாடு இருந்ததா தெரியவருது! அதுக்குப் பேருதான் திராவிட நாடு. திராவிட நாடு இருந்துது ஆனா திராவிட...

திமுக அதர்மிகளால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி யாதவப் பெண்..!

திமுக காங்கிரஸ் அதர்மிகளால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி யாதவப் பெண்!கிருஷ்ணரை கொச்சைப்படுத்தி திக வீரமணி பேசியதை தட்டிக் கேட்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் கோவில் முன் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்து அமைதியான முறையில் பிரச்சாரம்...

அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்…! சட்டமும் நீதியும் இந்துக்களுக்கே எதிரிகளாய்…!

ஒரு நாட்டின் சட்டமும் நீதியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருப்பதை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது! தவறு சட்டங்களின் மீதா அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் மீதா என்பது...

காங்கிரஸ் வென்றால் திமுக ஆட்சியாம்! புறவாசல் வழியே வரத் துடிக்கும் வெட்கங்கெட்ட ஸ்டாலின்!

பதவி - ஊழல் இது தான் திமுகவின் சொல்லப்படாத தேர்தல் அறிக்கை.வர வர பதவி கிடைக்காத வெறுப்பில் ஸ்டாலினின் பிதற்றல்கள் அதிகரித்து கொண்டேயிருக்கின்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் பிரதமர் ஏழை தாயின் மகன்...

பிண அரசியல் நடத்துவது திமுக., ! அன்றே தோலுரித்துக் காட்டிய எம்.ஜி.ஆர்.,!

திமுக., அந்த நாளில் இருந்து இன்று வரை பிண அரசியலைத்தான் நடத்தி வருகிறது என்பதை இன்றைய தமிழர்கள், நாட்டு நடப்பை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் நன்கு அறிவார்கள்.கருணாநிதியின் அடியொற்றி, திமுக., வழி வந்த...
- 2026

பயங்கரவாதிகளின் புகலிடமான ராமநாதபுரம் கடற்கரை! தேவை என்.ஐ.ஏ., அதிரடி!

ராமநாதபுரத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது! ஆனால் அதை எல்லாம் எல்லா பத்திரிகைகளும் அமுக்கியது; அரசும் எதிர்கட்சியும் அமுக்கியது! ஏனென்றால் சிறுபான்மை வாக்கு சிதைந்துவிடுமாம்!இரு நாட்களாக வந்த செய்திகள் அவர்மேல்...

‘மோடி அரசு’ இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி?

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க... சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.அந்த உத்தரவை செயல்படுத்தாமல்......

பொன்னார் கொண்டு வந்த பொன்னான ’இணைப்பு’ திட்டங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்னார் கொண்டு வந்த பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலத்தை இன்று தூற்றும் மக்கள் பலரும், நாளை இந்த பாலம் வழியாக விரைவாக, குறுகிய நேரத்தில்பயணம் செய்யும்போது,” இந்த பாலம் மட்டும் இல்லாமல்...

கல்லறையில் இருந்து கருணாநிதி… உடன்பிறப்புக்கு எழுதிய உணர்வுக் கடிதம்!

உடன்பிறப்பே, எனது இதயம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டது!சற்றொப்ப,ஆத்திக அடிப்பொடியாகவே நீ மாறிவிட்டதைக் கண்டிடும் போது, எனது மனம் நடுங்குகிறது! பகவான் கிருஷ்ணனின் பாதம் தாங்கியாக நீ மாறியது கண்டு குமைந்து போய்க்...

மோடி குறித்த அவதூறு தலையங்கம்! கல்கி இதழுக்கு பத்திரிகையாளர் மாலன் எழுதிய பதில்!

கல்கி பத்திரிக்கைக்கு, பத்திரிக்கையாளர் திரு.மாலன் நாராயணன் அவர்கள் எழுதிய கடிதம்.. பெருமதிப்பிற்குரிய கல்கி ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கம் ... இந்த வார (2019 மார்ச் 23) கல்கித் தலையங்கம் “ மகாராஜனே சாட்சி! தலையங்கம் கண்டேன்...

திமுகவின் தோல்வியே இந்துக்களின் வெற்றி!

தேர்தலுக்காக ஓட்டுக்காக இன்று - நெல்லுக்கு வேலி கட்டிய நெல்லையப்பர் அருளாட்சி புரியும் நெல்லை மண்ணில் வந்து கதறி கதறி *திமுக இந்துக்களுக்கு எதிரானதல்ல...  திமுகவில் இந்துக்கள் உள்ளார்களே நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின்...
- 2026

Recent articles