உரத்த சிந்தனை

பொய்மை, பொறுப்பின்மை, பித்தலாட்டம் – இதுதான் திராவிட மாடல் கொள்கையா?

அபத்தமாகப் பேசினால்தான் இந்த இரண்டு நிலைகளையும் எடுப்பது சாத்தியம். அதை திராவிட மாடல் ஸ்டைலில் செய்து காட்டி இருக்கிறார் அமைச்சர். 

தி கேரளா ஸ்டோரி: நிஜத்தைக் காட்டிலும் கொடூரமானது அல்ல..!

சினிமா மிகப்பெரிய ஊடகம். நம் கருத்துக்கள் பல கோடி மக்களைச் சேர்கிறது என்று அறிந்தே முகத்தில் அறையும் உண்மைகளை படமாக்கி உள்ளார்.

விடியல் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆளுநரின் அதிரடி பேட்டி

கவர்னர் ரவி டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு கொடுத்திருக்கும் பேட்டி (இன்றைய நாளிதழ்) நீண்ட காலத்துக்கு சர்வாதிகாரியை அசிங்கப்படுத்த போதுமானதாக இருக்கும்!

ஓட்டு போட்ட மக்களுக்கு விலை ஏற்றத்தையே பரிசாக அளிக்கும் திறனற்ற திமுக அரசு!

தமிழக மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம் ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது

நிவேதனம் என்றால்?

தஞ்சை பெரிய கோவில் பிள்ளையாருக்கு நாள்தோறும் 150 வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய அரசன் 360 காசுகளை ஒதுக்கியுள்ளார்

வசந்தத்தை வரவேற்கும் புத்தாண்டு!

அதேநேரத்தில், சூரிய ஒளி மிகுந்திருக்கும் இளவேனிலில் புத்தாண்டு தொடங்குவதை மனத்தில் நிறுத்தி, இறை நம்பிக்கை ஒளியோடு இனிய செயல்களை ஆற்றுவோம்!
- 2026

ஒரு ‘காந்தி’ என்றுமே சாவர்க்கர் ஆக முடியாது!

தாய்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?" என்று வெகுண்டெழுந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் சாவர்க்கர்.

தேர்வு எழுத 50 ஆயிரம் பேர் ஏன் வரவில்லை? ஒரு தலைமை ஆசிரியரின் மனக்குமுறல்!

ஆசிரியர்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள் அவர்கள் சம்பளம் தண்டம்... என்பன போன்ற செய்திகள் அரசியல்வாதிகள்

அர்ச்சகர்களைப் பார்த்து இவர்கள் பொறாமைப் படுவது ஏன்?!

அர்ச்சகர்கள் விஷயத்தில் பகுத்தறிவாளர்களின் கண்ணை உறுத்துவது அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை தான். ”அதென்ன அவனுக்கு மட்டும் தெய்வத்துக்கு

ஆன்மிக மலரால் நறுமணம் வீசச் செய்த சுவாமி சித்பவானந்தர்!

நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது #சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம்

‘தமிழில் குடமுழுக்கு’: அறநிலையத் துறையின் அடாவடிக்கு… ‘நச்’ என்று நாற்பது பதில்!

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் குறித்து அடியார்களின் புரிதலுக்காக... இந்த நாற்பது பதில்கள் தரப்படுகின்றது.

‘தமிழில் குடமுழுக்கு’ என கருத்துக் கேட்பு; அறநிலையத் துறையின் சட்ட விரோதம்; மத துரோகம்!

இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கோயிலில் பணி செய்யும் அர்ச்சகர்கள், சிவாசாரியார்கள், ஓதுவார்களை அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கட்டாயப்
- 2026

Recent articles