உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

கோவாக்சின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு? பின்னுள்ள ‘செய்தி’ அரசியல்!

இந்தியா கொடுப்பதையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் இவர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள ‘லஞ்ச’ அரசியல்!

‘சதி’கள் சூழ் உலகு: டிரம்ப்புக்கு மேலும் ஒரு வெற்றி!

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததுமே, "இதற்கு ஹைட்ராக்ஸிக்ளோரோக்வின் HCQ & அஸித்ரோமைசின் என்கிறது FDA

தேசிய கல்விக் கொள்கை: 10 கட்டுக்கதைகள்!

இது முழுக்க முழுக்க தவறான வாதம் ஆகும். கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக

கோயில் நிலங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்கக் கூடாது!

அந்த நிலங்களில் இருந்து வர வேண்டிய கோடிக்கணக்கான வாடகை பாக்கி? அது பற்றி வாய் திறக்காது இந்த யோக்கியர்கள் துறை.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் … கொரோனா உலக அரசியல்!

மேலே சொன்ன இரண்டு கட்டுரைகளும் இந்த வைரஸ் பற்றி விஞ்ஞானிகளும், வைராலஜிஸ்ட்டுகளும், மக்களும் பேச விடாமல் தடுத்தன.

மக்களுடன் ஒன்றாத அரசின் ‘ஒன்றிய அரசு’ அரசியல்!

இந்தியா என்பது ஒரு குடையின் கீழ் தான் இயங்குகிறது என்பதை அண்ணல் அம்பேத்கரின் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்வார்கள்

இனி… அறநிலையத் துறை ஏட்டில்… ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’னு செய்தி வரும்!

இனி - விரைவில் - அறநிலையத் துறை என்னும் புத்தகத்தில் - "நடுவில் பல பக்கங்கள் காணோம்" - என்ற செய்தி வரும்.

வெறும் கோயில் அல்ல… உயிருள் கலந்துவிட்ட உணர்வுப் பெட்டகம்!

ஸ்ரீரங்கம் வெறும் கோவில் மாத்திரம் அல்ல……. உள்ளத்துள் கலந்து விட்ட உயிரோவியம்!

புகைப் பழக்கத்தில் இருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு அரசுகள் உதவ வேண்டும்!

புகைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் நாள் உலக புகையிலை

கஸ்பர் வழியே கனிமொழிக்கு..! சுப்பிரமணிய சுவாமி விட்ட அதிரடி அஸ்திரம்!

புலிகளின் அறிவிக்கபடாத பினாமியாக சுற்றிவந்ததும் எல்லோரும் அறிந்தது. அன்னார் கனிமொழி முகாமில் மகா முக்கிய புள்ளி என்பது

நரேந்திர மோதி: 7 வருட ஆட்சியில்… என்ன சாதித்தார்!?

பாராட்டுவதற்கான அம்சங்கள் ஏராளம். சில நிறைவேற்றப்பட்ட சாதனைகள் ..செயல்படுத்தவே முடியாது என நினைத்தவை !!

அவமானம் ‘நரேந்திர மோதி’க்கு அல்ல!

கல்கத்தா சென்ற போது - அவரையும் மே.வங்க மாநில ஆளுநரையும் அரை மணிநேரம் காக்க வைத்துள்ளார் மமதா பானர்ஜி!

SPIRITUAL / TEMPLES