உரத்த சிந்தனை

எங்கே போகிறது இந்திய ரயில்வே?

இந்த தலைப்ப பார்த்த உடனே ஆஹா ஒன்றிய அரசைத் திட்டறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு யாராவது கிளம்பினீங்கன்னா... ஐயாம் சாரி ஜென்டில்மேன் விஷயமே வேற.

இளம் தலைமுறையைக் காப்பாற்றாதே இந்தக் கல்வித் தரம்!

இந்தியாவில் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையில் அடிப்படையான கல்வியறிவு எந்த அளவு உள்ளது என்பது குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலை மூலம் நிகழ்த்தப் பட்ட

திராவிடம் வளர்த்த ‘சுயமரியாதை’!

இவர்கள் திருந்தவே போவதில்லை. இவர்களிடமிருந்து ஓட்டுரிமையை பிடுங்கி எடுப்பது மட்டுமே தீர்வாக அமையும்.

100 நாள் வேலை திட்ட அரசியல்..!

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விட துடிக்கிறது மத்திய பாஜக அரசு என்றும், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை

காந்தியைப் போலவே மூளை விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் மோதி! 

ஆகையால் கண்டவர்கள் பேச்சைக் கேட்டு மயங்காதீர்கள், நமது பிரதம சேவகரை நம்புங்கள்.  பாரத் மாதா கீ ஜய். வந்தே மாதரம், வாழ்க சனாதனம்.

ஐயா நாங்க ‘வந்தே பாரத்’ ரயிலைக் கேட்கல… ஆனா…

தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரின்
- 2026

பாகிஸ்தானுக்காக பரிதாபப்பட காரணம் ஏதுமில்லை!

வாசகர் பக்கத்தில், பாகிஸ்தான் நம் உடன் பிறப்பு அல்லவா என்றொரு மிகவும் வருத்தத்தை அளிக்கக்கூடிய கடிதமொன்று வெளியாகியிருந்தது. நாம் இன்னும் எந்த பாடமும் கற்கவில்லையே

சேது சமுத்திர கால்வாய் ஒரு சாத்தியமில்லாத திட்டம்!

இந்த திட்டம் வந்தால் தமிழகம் ஜப்பான் ஆகும் என்றால், துறைமுகம் உள்ள நாகப்ட்டினம், கடலூர் எல்லாம் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் ஏன் வளரவில்லை?

இரட்டைச் சதத்தில் இந்தியர்களின் சாதனை! அடுத்து…

ஒருநாள் போட்டிகளில் பத்துமுறை இரட்டை சதங்கள் அடிக்கப் பட்டுள்ளன.அதில் ஏழு இரட்டை சதங்கள் இந்தியர்களால் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார் போற்றும் பரிதிக் கடவுள்

மகாகவி பாரதியாரின் வார்த்தைப்படி, “தெள்ளிய ஞாயிற்றின் ஒளியைத் தேர்கிறோம், அவன் எங்கள் அறிவைத் தூண்டி நடத்துக” என்றுகூறி சூரியப் பெருமானை அனைவரும் வணங்குவோம்!

அண்ணாதுரை விரும்பியது ‘தமிழகம்’ தான்! தமிழ்நாடு அல்ல!

அதையெல்லாம் தமிழ் நாடு என அழைக்கலாம்,. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பானது அல்ல. அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர்.

போகியில் இந்திரனுக்கு நன்றி சொல்வோம்!

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று திருவள்ளுவப் பெருமானும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியாரும்
- 2026

Recent articles