வணிகம்

ஏப் 1முதல் ஹால்மார்க் இல்லாத நகை விற்க அனுமதி இல்லை..

மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுதங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை...

மகாசிவராத்திரி பூ விலை அதிகரிப்பு..

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று புஷ்பங்களோடு கொண்டாடப்படுகிறது.இதனால் தென்மாவட்ட பூ சந்தையில் பிரபலமான மதுரை , நாகர்கோவில் தோவாளை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ...

ஏர் இந்தியா 840 புதிய விமானங்கள் வாங்க ‘ஆர்டர்’..

டாடா‌ குழுமமான ஏர் இந்தியா அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளது.மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த...

தொடர்ந்து குறையும் தங்கம் விலை..

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த, 5 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதுநகை வாங்குவோர் மத்தியில் சற்று ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது .தங்கம்...

9 மாதத்தில் எல்.ஐ.சி. பிரீமிய வருவாய் ரூ.3,42,244 லட்சம் கோடி..

பங்குகள் தொடர் வீழ்ச்சியால் அதானி குழும அதிகாரிகளை சந்தித்து விரைவில் பேச உள்ளதாக எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பங்கு வர்த்தகத்தில் அதானி...

அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 15% வீழ்ச்சி..

பிப்ரவரி 2ஆம் தேதி காலை பங்குச் சந்தை வணிகம் தொடங்கியதும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.அதானி குழுமம், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான கூடுதல்...
- 2026

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ‘நடுத்தர மக்கள்’ பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அப்போது அவர், 

தொடர் சரிவில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சி- எல்ஐசி விளக்கம்..

தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்!அதானி குழும பங்குகள் வீழ்ச்சி தொடர்பாக எல்ஐசி நிறுவனம் அதன் வாடிக்கையாளர் சேவை நலன் கருதி விளக்கமளித்து உள்ளது.அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், 4வது நாளாக...

இந்தியாவை உலகின் போட்டி மிகுந்த தளவாட சந்தையாக மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி!

வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய ஒற்றைச் சாளர முறையில் இதுவரை 50,000 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ !

உலக அளவில் இந்தியாவின் யு.பி. ஐ பிரபலமாகி வருகிறது. தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா எல்லா நாடுகளுக்கும் முன்னோடியாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வந்தது. புத்தாண்டு நேரத்தில் தங்கம்...

தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த ரூ.1,040 கோடி; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்!

பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- 2026

Recent articles