பொது தகவல்கள்

தீவிர குற்றச்சாட்டுப் பின்னணி நபர்களுக்கு தளம் ஆகாதீர்! ஊடகங்களுக்கு அரசு அறிவிக்கை!

அரசு உத்தரவு மூலம், ஒழுங்குபடுத்தும் அல்லது பொது நலன் கருதி எந்த தொலைக்காட்சி சேனல் அல்லது நிகழ்ச்சியின் ஒலிபரப்பு/மறுஒலிபரப்பைத் தடை

செப்.24ல் நெல்லை- சென்னை ‘வந்தேபாரத்’ ரயில்! கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 10.10.2023ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.9.2023

பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்!

ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மாட்டோம்: அமேசான் அறிவிப்பு!

அந்த அறிவிப்பில் ”அமேசான் தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது.

எழுமின்! விழிமின்!! சந்திரயான் -3

வரும் 22 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியில் சூரிய ஒளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026

இன்று மட்டும் நெரிசல் நேரத்தில் சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு!

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு

புரட்டாசி மாத பூஜைக்காக செப்.17ல் சபரிமலை நடை திறப்பு!

இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்! எங்கெல்லாம் தெரியுமா?!

உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முந்துங்க… பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக டிக்கெட் முன்பதிவுக்கு!

ஜன. 11 முதல் 17-ம் தேதி வரை பயணம் செய்ய, செப்.13 முதல் 19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

பாரதத்துடன் மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்க அசத்தல் திட்டம்!

மத்திய கிழக்கு, ஐரோப்பாவை பாரதத்துடன் இணைக்கும் வகையில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவு: ஆந்திரம் முழுதும் 144 தடை!

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles