பொது தகவல்கள்

ஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்

பிரான்ஸ் நாட்டில் சென்ற புதன்கிழமை இரவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி ஒன்றேகால் வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .டர்ன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது....

மலைப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுமாடு ! மர்மம் என்ன?

தேனி மாவட்டத்தில் உள்ள  வருசநாடு மலைப்பகுதியில்  ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.இந்நிகழ்வு வன விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இறந்த காட்டு மாட்டுக்கு மூன்று வயது இருக்கலாம். வேறு வன விலங்குகளால் ...

அங்காடி வைத்து அசத்தும் அரசுப்பள்ளி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஊரில்  அரசு பள்ளியில் உள்ள மாணாக்கர்களுக்கு, செய்முறை முறையில் ஒழுக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கற்றுத்தருகின்றனர்.இதற்காக அவர்கள் ஒரு அங்காடி வைத்துயுள்ளனர். அதில் மாணவர்கள் தாங்களே என்ன...

பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா! 2008ல் கோலி பெற்ற யு-19 வெற்றி திரும்புமா?

இதனால் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்தது ஆஸ்திரேலியா. முதலிடத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

#மேக்கேதாட்டு #காவிரி பிரச்னையில் பழைய நினைவுகள்!

முக்கிய இன்னொரு விடயம் ; மேக்கேதாட்டு அல்ல மேகதாட் (ஆடுதாண்டி)

உலகக் கோப்பை போட்டியுடன் ஒரு நாள் அரங்கிலிருந்து விடைபெற்ற சோயப் மாலிக்!

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய விடியலின் ஆரம்பம்
- 2026

உதயநிதி இளைஞரணிச் செயலர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?!

மனுநீதிச் சோழன் வம்சத்தில் வந்த தன் மீது, 'தன்மகன் என்பதற்காகவே, உதயநிதிக்கு... ஸ்டாலின் பதவி கொடுத்தான்' என்று உலகம் பழி சொல்லி விடக்கூடாது... என்பதற்காகவே, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, உதயநிதிக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்'

மோடி பாராட்டிய சின்னதம்பி காட்டு யானை அல்ல….. ! கல்வி அறிவு பெறவைத்த சாதனை..தம்பி….!

கேரள-தமிழக எல்லையில் உள்ள மலைக்காட்டு பகுதியில் பழங்குடியினருக்காக நூலகம் அமைத்த ஒரு டீக்கடைக்காரரை பற்றி பிரதமர் மோடி தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசியதால், அவர் இப்போது புகழ் பெற்றுள்ளார்.

உயிரைப் பறித்தப் புரோட்டா !

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக புரோட்டோ காணப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் தனியார் ஷோரூம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த...

சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக., ‘கொத்தடிமைப் பத்திரம்’!

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டா என பல தளங்களிலும் வைரலாகப் பரவி வரும் இதன் வாசகங்கள்...

உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!

கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான 'போனாலு ஜாத்தர' ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் 'போனாலு ஜாத்தர' தொடங்கிவிட்டது.

குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம்

குழந்தைக்களுக்கு சளி தொந்தரவு:மூக்கடைப்பு ஏற்பட்டியிருந்தால்  உப்பும், சுடுதண்ணிரும் சேர்த்து பஞ்சினால் மூக்கின் மீது துடைக்க மூக்கடைப்பு நீங்கும்.இருமல்:சிறுபெருங்காயம் வெண்ணீரில் கரைத்து ,தெளிவை கொடுத்து வர இருமல் மட்டுப்படும்.கண்சூடு மறைய:நெல்லிச்சாறு எடுத்து வயிற்றுக்கு கொடுக்க...
- 2026

Recent articles