இந்தியா

காரோட்டிய இளைஞருக்கு மாரடைப்பு! காப்பாற்றிய கான்ஸ்டபிளுக்கு குவியும் பாராட்டு!

மகாராஷ்டிராவில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய கான்ஸடபிளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.மகாராஷ்டிராவில் பத்கா பகுதியில் இருந்து கார் ஒன்று புறப்பட்டு சென்று...

ஹிஸ்புல் தலைவர் சையது சலாஹுதின் மகன் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது!

ஸ்ரீநகர்: பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புல் தலைவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.ஸ்ரீநகரில் உள்ள அரசு...

கேரள வெள்ள நிவாரண நிதி ரூ.7 ஆயிரம் கொடுத்தால் ஜாமீன்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.7,000 கொடுத்தால் ஜாமீன் என்று குற்றவாளிகளுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.!கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்...

மகளே ஸ்வப்னா… ஸ்வப்னங்களை நிஜமாக்கிய பெண்ணின் தாய்.. வெடித்த அழுகுரல்!

ஸ்வப்னா பர்மன்! ஜகார்த்தாவில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் Heptathlon பிரிவில் தங்கம் வென்றவர். Heptathlon, deemed as THE toughest Athletic event.மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரிக்ஷா தொழிலாளி. தாய்...

வலிகளினூடே வாழ்க்கையை வென்ற வீரமங்கைக்கு ஒரு சல்யூட்!

100 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம் - இவை அனைத்தும் சேர்ந்ததே ஹெப்டத்லான். அமெச்சூர் ட்ரையத்லான்களில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இந்த ஒவ்வொரு...

பிரதமர் மோடி நேபாளம் பயணம்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றுள்ளார். கடந்த ஜூலை மாத இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த பிரதமர் மோடி, ஒரு மாதமாக இந்தியாவில் தங்கி அரசு...
- 2026

கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 16 நாட்களுக்குப் பின் திறப்பு

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் 16 நாட்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் வெள்ள பாதிப்பால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு விமானங்களின் சேவை...

கேரளத்தை சுத்தம் செய்ய 2 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் திரள்கிறார்கள்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்தில், அடுத்த சவாலான பணி, சுத்தம் செய்வதுதான். சேறும் சகதியுமாக பல வீடுகளில் நிரம்பிக் கிடக்கிறது. வெள்ளம் வடிந்த போதும், பலரும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.சேறு நிறைந்த பல...

கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர...

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், விடுதலைப் புலிகளிடம்...

என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழப்பு

மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலை சாலைவிபத்தில் உயிரிழந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும் மறைந்த என்.டி.ராமாராவின் மூத்த மகனுமான நடிகர் ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலையில்...

எங்களைப் பற்றி புரிந்து கொள்ள எங்க நிகழ்ச்சிக்கு வாங்க… ராகுலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சியில், டோக்லாம் பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் பதவியில் இருந்தால், டோக்லாம் விவகாரத்தை எப்படி தீர்த்து...
- 2026

Recent articles