சற்றுமுன்

கோவை அருகே நாளை பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம்..

கோவை அருகே நாளை பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பற்றி அண்ணாமலை அறிவிப்பாரா?என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான்...

கர்நாடக மக்களின் சமூக நீதிக்கு ஆதரவாக காங் செயல்படும்: கார்கே

கர்நாடக மக்களின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் சமூக நீதியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கா்நாடக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வர்...

இரு நாட்களுக்கு பிறகு வெப்பநிலை குறையும்- வானிலை மையம்

தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், 2 நாட்களுக்கு பிறகு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல...

மலேசியா ஒட்டகச்சிவிங்கி திடீர் மரணம்..

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த ஒட்டகச்சிவிங்கி திடீர் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சில மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை -உச்ச நீதிமன்றம்..

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை.. தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் .சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன....

கர்நாடக முதல்வர் பதவி பங்கு போட்டு வழங்க முடிவு?..

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற முடிவு...
- 2026

விஷ சாராயம் அருந்தி 22 பேர் பலி-ஐவர் கைது..

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூலப்பொருள் சப்ளை செய்த ரசாயண ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் மற்றும்...

தெலுங்கானா-ஆட்டோ லாரியில் மோதி5 பேர் மரணம்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆட்டோ லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநில நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்சபுரம் கிராமத்தை சேர்ந்த...

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது தீ-ஒருவர் மரணம்..

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசுக் கடையின் அருகே...

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்..

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம்...

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு..

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால் சுமார் 16...

கோவை- மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்த யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி

கோவை அருகே மத்திய அரசு நிறுவன வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு...
- 2026

Recent articles