சற்றுமுன்

Fwd: கரூர் அருகே தமிழக ஆளுனர் குத்துவிளக்கேற்றும் போது காலணியை கலட்டாத அமைச்சர் விவகாரம் வைரலாகும் வீடியோ

கரூர் அருகே தமிழக ஆளுனர் குத்துவிளக்கேற்றும் போது காலணியை கலட்டாத அமைச்சர் விவகாரம் வைரலாகும் வீடியோ 07-09-18 Karur TN Governer kuthuvizhakku News S... <drive.google.com/file/d/1p24_gXTmxE8MDKUWKFh0uKWLBMgBHlEc/view?usp=drive_web> 07-09-18 Karur TN Governer kuthuvizhakku...

Fwd: தமிழக ஆளுநர் கரூர் அருகே கலந்து கொண்ட தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அ.தி.மு.க வினர் அபகரித்து கொண்ட நிலை ! அரசு அதிகாரிகளும், பா.ஜ.க பிரமுகர்களும் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலை ?

தமிழக ஆளுநர் கரூர் அருகே கலந்து கொண்ட தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அ.தி.மு.க வினர் அபகரித்து கொண்ட நிலை ! அரசு அதிகாரிகளும், பா.ஜ.க பிரமுகர்களும் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலை ? 07-09-18 Karur...

பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

குட்கா மேட்டர்: டிஜிபி அலுவகத்திலும் சிபிஐ ரெய்டு

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

போதைப் பாக்கு முறைகேடு: டிஜிபி ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: போதைப் பாக்கு குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள்...

சத்துணவுக்கான முட்டை கொள்முதலை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சத்துணவு திட்டத்துக்காக,  முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48...
- 2026

மதக்கலவரம் தூண்டும் திருமாவளவனுக்கு முனைவர் பட்டமா? ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஏபிவிபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத் மாணவர் அமைப்பினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர்...

சித்தா படிப்புக்கு இன்று கடைசி நாள்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்,...

18 எம்.எல்.ஏ.க்களின் தலையெழுத்து மாறுமா? இன்று தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணனின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன்...

அழகிரி இன்று அமைதி பேரணி- சென்னையில் ஆதரவாளர்கள் திரண்டனர்

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் தி.மு.க.வில் சேருவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து மதுரையில் தனது வீட்டில்...

இன்று ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பிரதமர் மோடி கெளரவிக்கவுள்ளார். டில்லியில் இன்று நடைப்பெற இருக்கும் நிகழ்ச்சியில்...

Fwd: கிருஷ்ண அவதாரங்களை தத்ரூபமாக சிலைகளை அமைத்து கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டினை நடத்திய கரூர் வாசவி மகிளா மண்டலியினர் ! கரூர் வாசவி மகிளா மண்டலியின் 25 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி...

கிருஷ்ண அவதாரங்களை தத்ரூபமாக சிலைகளை அமைத்து கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டினை நடத்திய கரூர் வாசவி மகிளா மண்டலியினர் ! கரூர் வாசவி மகிளா மண்டலியின் 25 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா...
- 2026

Recent articles