சற்றுமுன்

ஆசிரியர் தினம் 2018: தமிழ்நாட்டை கவுரவித்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் திருத்தணி அருகே சர்வப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்த 'வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்’ பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின்...

நிர்மலா தேவி, முருகனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது சிபிசிஐடி

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த வழக்கில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர்...

Fwd: அமைச்சர் மாவட்டத்தில் காற்றில் பறக்கும் போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் !! கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 டிராவல்ஸ் வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயம்.

அமைச்சர் மாவட்டத்தில் காற்றில் பறக்கும் போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் !! கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 டிராவல்ஸ் வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயம். 06.09.18 karur dist kulithalai taluk...

Fwd: சோபியா விவகாரத்தில் ஜாதி பிரச்சினையை தூண்டி விட தி.மு.க துடிக்கின்றது – பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை மீது திட்டமிட்டே அவதூறு பரப்பும் வகையில் தி.மு.க கட்சி நடந்து வருவதாகவும் என்று கரூர்...

சோபியா விவகாரத்தில் ஜாதி பிரச்சினையை தூண்டி விட தி.மு.க துடிக்கின்றது – பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை மீது திட்டமிட்டே அவதூறு பரப்பும் வகையில் தி.மு.க கட்சி நடந்து வருவதாகவும் என்று கரூர் மாவட்ட...

கருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்

சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை நொச்சிக்குப்பத்தில்  இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...

Fwd: காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் ஒடியும் கரூர் நகரில் நீங்கா குடிநீர் பஞ்சம் 45 தினங்களாகியும் தண்ணீர் வராததினால் பரபரப்பு – காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் கரூரில் பெரும் பரபரப்பு

காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் ஒடியும் கரூர் நகரில் நீங்கா குடிநீர் பஞ்சம் 45 தினங்களாகியும் தண்ணீர் வராததினால் பரபரப்பு – காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் கரூரில் பெரும் பரபரப்பு 06-09-18 Karur drinking...
- 2026

Fwd: கரூரில் ஆளும் கட்சியின் போக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல் – மணல் கொள்ளையை நிறுத்தாவிடில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமனிராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்...

கரூரில் ஆளும் கட்சியின் போக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல் – மணல் கொள்ளையை நிறுத்தாவிடில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமனிராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் –...

அதிமுக.,வை 30 ஆண்டுகளாக சனி பிடித்து ஆட்டியது: ஓபிஎஸ்!

 அதிமுக.,வை கடந்த 30 ஆண்டுகளாக சனி பிடித்து ஆட்டியது என்று கூறியுள்ளார் தர்ம யுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்!சசிகலா குடும்பத்தை அகற்றுவதே தர்ம யுத்தத்தின் கொள்கை என்று கூறியுள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக.,வை 30...

ஆட்டோ கட்டணத்தை விட விமான பயண கட்டணம் மலிவுதான்!

ஆட்டோ கட்டணத்தைக் காட்டிலும், விமானக் கட்டணம் மலிவாகி விட்டதாகக் கூறியுள்ளார் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.தனது கருத்து குறித்து விளக்கமும் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ஆட்டோவில் இருவர்...

அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!

சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர...

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வருகிறது. இந்தப் பண்டிகையையொட்டி அரசு விரைவுப் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.அரசு விரைவு பஸ்களில் நவம்பர்...

தமிழிசையை விமர்சித்த பெண் சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

தூத்துக்குடி: சோபியாவை ஜாமினில் விடுவிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 மணிக்கு விசாரிக்கப் பட்டது. சோபியா மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து முடித்தது. பின்னர் அந்தப் பெண்ணை ஜாமினில் விடுவித்தது தூத்துக்குடி...
- 2026

Recent articles