சற்றுமுன்

சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல்...

தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள்; நீதிமன்றத்தை அணுக முடியாதா?: பாரதிராஜாவுக்கு ‘பொளேர்’ கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த மாதம் புதிய தலைமுறை டிவி தொடர்பான பிரச்னையில் சிக்கினார் இயக்குநர் அமீர். அவருக்கு ஆதரவாகப்...

3-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி: இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டித் தொடர் போன்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்...

டி.என்.பி.எல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்...

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’ என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை...

ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல்...
- 2026

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் இன்று மோதும் அணிகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் குரேசியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் குரேசியா அணி வெற்றி பெற 28 சதவிகித வாய்ப்பும், இங்கிலாந்து அணி வெற்றி...

ஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்

இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடிக்கு சென்றுவிட்டது.உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

ஹெச்.ராஜா சொன்ன சிறு நீர்ப்பாசனம்… போராளிகள் கையில் சிறுநீர்ப் பாசனம் ஆனது!

திங்கள் கிழமை சென்னை வந்திருந்த பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, தாம் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோது, அதனை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா!அப்போது மைக்ரோ இரிகேஷன்...

ஓடத் தொடங்கிய 2ஆம் நாளே பாதையில் மரம் விழுந்து பாதிப்பு! 3 மணி நேரம் மக்கள் தவிப்பு!

கொல்லம் - புனலூர் - செங்கோட்டை மலை ரயில் பாதையில் நேற்று நள்ளிரவு மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.பாலக்காடில் இருந்து புனலூருக்கு வந்து கொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், புனலூர்-...

கால்பந்து பிரான்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்; 27 ரசிகர்கள் காயம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்  கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. லீக் மற்றும் நாக்வுட் மற்றும் காலிறுதி போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதி போட்டி நடைபெற்று...

கடல் சீற்றம் காரணமாக பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு 2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு மறுப்பு

இராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து...
- 2026

Recent articles